Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

மட்டக்களப்பு நீதிமன்றை வெடிகுண்டு வைத்து தகர்த்தப் போவதாக தொலைபேசி அழைப்பு….!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24.10) இரவு  வந்த தொலைபேசியையடுத்து  அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று சம்பவதினமான இரவு வந்ததையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற கட்டிட...

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்று குவிக்க வேண்டும் என கூறிய நாடு இது; மயில்வாகனம் திலகராஜ்…!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இன்று (24.10) இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணிசார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான வீ.ஆனந்தசங்கரி, மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளரான ஆனந்த சங்கரி கருத்து தெரிவிக்கையில், செல்வநாயகம் உயிரிழக்க அந்த பதவிக்கு முயற்சி செய்தமையால்...

ராகுவுடன் இணையும் செவ்வாய்.., பணக்கட்டையை மூட்டை மூட்டையாய் அள்ளப்போகும் 3 ராசிகள்!

ஜோதிடத்தில் ராகு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இருந்தால் எந்த ஏழையையும் அரசனாக்கலாம் என்பது ஐதீகம். அதே சமயம் தவறான நிலையில், ராஜாவை ஏழையாக மாற்றுவதையும் அவர் செய்வார். இந்த முறை தீபாவளிக்கு முன் ராகுவும் செவ்வாயும் ஒரே ராசியில் சஞ்சரித்துள்ளனர். இவ்விரண்டின் சங்கமத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் இந்தப் பெருவிழா மகிழ்ச்சி பொங்கப்...

தீபாவளி எப்போது?அக்டோபர் 31 அல்லது நவம்பர் 1? – விரிவான விளக்கம்..!

தீபாவளி உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபத் திருநாளாகும். இருளின் மீது ஒளியின் வெற்றியையும் தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் திருவிழா குறிக்கிறது. 2024 ஆம் ஆண்டில், அமாவாசை திதியின் காரணமாக தீபாவளி அக்டோபர் 31 இல் வருகிறதா அல்லது நவம்பர் 1 ஆம் திகதி வருமா என்பதில் பலர் குழப்பமடைந்துள்ளனர். அந்தவகையில் இப்பதிவில் தீபாவளியின் முக்கியத்துவத்தையும் அதன்...

புதிய தொடர்புகளை வாட்ஸ் அப்பில் சேமிக்கும் புதிய அம்சம்! மெட்டா-வின் புதிய அப்டேட்..!

வாட்ஸ் அப்பில் தொடர்புகளை சேமிக்கும் புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அப்டேட் WhatsApp பயனர்கள் தங்கள் தொடர்புகளை செயலிகளில் நேரடியாக நிர்வகிக்கும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் விரைவில், பயனர்கள் WhatsApp இன் கிளவுட் சேமிப்பில் நேரடியாக தொடர்புகளை சேமிக்க முடியும், இதனால் அவர்களின் சாதனம் இழந்தாலும் அல்லது மாற்றப்பட்டாலும் அவை அணுக கூடியதாக இருக்கும். முன்னதாக, WhatsApp sync தொடர்புகளுக்கு...

Google செய்திகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் மோசடிகளுக்கு குறுஞ்செய்திக்கு முற்றுப்புள்ளி..!

Google தனது செய்திகளுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Google செய்தி புதுப்பிப்பு இந்த புதுப்பிப்புகள் பயனர்கள் மோசடி தகவல்களை(avoid scams) அடையாளம் கண்டு தவிர்க்கவும், அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய புதுப்பிப்பில் குறிப்பிடத்தக்க கூடுதல் அம்சமாக மேம்படுத்தப்பட்ட மோசடிகளை(scams) கண்டறிதல் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,  பேக்கேஜ் டெலிவரிகள் அல்லது வேலை வாய்ப்புகள் தொடர்பானவை போன்ற மோசடிக்கு வழிநடத்தக்க...

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்- நடிகை நித்யாமேனன் ஆதங்கம்..!

“ கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்” என நடிகை நித்யாமேனன் பேசிய ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகை நித்யா மேனன். இவர், நடிப்பில் வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில்...

வாய்ப்பை விட்டு கொடுத்தாரா அருண்? டைட்டில் வின்னர் அர்ச்சனா உடைத்த ரகசியம்..!

பிக்பாஸ் அருணுக்கு வந்த வாய்ப்பை தான் அர்ச்சனாவிற்காக விட்டுக் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென...

கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல்….

வட மாகாணத்தில் கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடலின் பின் வட மாகாண மீனவ அமைப்புகள் கருத்து தெரிவித்தனர். வடமாகணத்தில் கடல் வளங்களும் கடலைச் சூழ உள்ள பகுதிகளில் உள்ள வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பாக நீண்ட நாட்களாக வடமாகண மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இவ்விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இந்திய மீனவர்களாலும் உள்ளூர்...

மணப்பெண்களை போல் எப்போதும் பளபளப்புடன் இருக்க வேண்டுமா?

திருமண நேரம் நெருங்கும் போதெல்லாம் மணமகளின் முகத்தில் பொலிவு அதிகரிக்கும். பதற்றம் காரணமாக பல மணப்பெண்களின் முகத்தில் பருக்கள் மந்தமான தன்மை தோன்ற ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக, திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு சில விடயத்தை அவர்கள் செய்கின்றனர். உங்கள் முகத்தின் பொலிவை அதிகரிக்க இது போன்ற தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும்....

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img