Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும் அளவு முக்கியம்…!

சளி, இருமல் ஏற்பட்டால் வெந்நீர் குடிப்பது சிறந்தது என்று கூறுகிறார்கள். சிலருக்கு வெந்நீர் குடிப்பது பிடிக்காது. இதய ஆரோக்கியத்துக்கு வெந்நீர் மிகவும் நல்லது. வெந்நீர் குடிப்பதால் இரத்த ஓட்டம் சீராகும், இரத்தத்தின் அளவு சாதாரணமாக இருக்கும். இதய ஆரோக்கியத்துக்கும் இரத்த அழுத்தத்துக்கும் நேரடியான தொடர்புண்டு. ஒரு நாளைக்கு வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு தடவை குடிக்கும்போது, உடல் எடை குறையும். வளர்சிதை...

வெள்ளி கோளை ஆராயும் நோக்கில் விஞ்ஞானிகள் தயார் செய்யப்படும் விண்கலம்…!

சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கோள் வீனஸ் எனப்படும் வெள்ளி. இந்த வீனஸ் கோள் பற்றி ஆய்வு செய்வதற்கு இந்திய ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்து சுக்ரயான் - 1 என்ற விண்கலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த வீனஸ் திட்டம் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதியன்று விண்ணில்...

வானில் தோன்றிய வண்ணக் காட்சி பின்னணி காரணம் என்ன?

வானில் தோன்றும் அதிசயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. விஞ்ஞானத்தையும் தாண்டி பல ஆச்சரியங்கள் வானில் ஒளிந்துள்ளன. அந்த வகையில், பெங்களூரில் பச்சை, மஞ்சள், பிங்க் நிறங்கள் கலந்து அற்புதமான வண்ணங்களில் வானத்தில் ஒரு வெளிச்சம் தென்பட்டுள்ளது. இந்த வெளிச்சமானது பூமிக்கு மிக அருகில் செல்லும் கால இடைவெளியில்லாத வால் நட்சத்திரத்தால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனைய வால் மீன்களைப் போலில்லாமல்...

மூளை ஏன் கனவுகளை உருவாக்குகின்றன ஆய்வுகள் கூறுவது என்ன?

மனிதர்கள் காணும் கனவுகள் எதனால் வருகிறது? எதனால் மூளை கனவுகளை உருவாக்குகின்றது? என்பதற்கு இதுவரையில் யாராலும் காரணம் கண்டறிய முடியவில்லை. உறக்கத்தில் கண்கள் மூடியிருந்தாலும் மூளை அதன் கட்டுப்பாட்டையும் மீறி செயல்திறனை அதிகரிக்கும்போது கனவுகள் தோற்றம் பெறுகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள். ஒரு நபரின் ஆன்மா அல்லது எண்ணங்களை பிரதிபலிக்கும் வடிவமே கனவுகள் எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில்...

இயக்குநரான நடிகர் சூர்யா மகள் தியா..!

நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா, இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 'Leading Light - The Untold Stories Of Women Behind The Scenes' என்ற ஆவணப் படத்தை தியா இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இத் திரைப்படம் Triloka International Filmfare Awardsஇல் திரையிடப்பட்டது. அதில், சிறந்த மாணவர் குறும்படம் மற்றும் சிறந்த screen writer போன்ற...

இன்னும் மூன்று நாட்கள் BigBoss ஆரம்பம்..!

BigBoss  சீசன் 8 தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இவ்வாறிருக்க நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 3 நாட்கள் இருப்பதை விஜய் சேதுபதி நினைவுப் படுத்துவதைப் போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

வீட்டில் வளர்க்கப்படும் அலங்கார மீன்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்..!

வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. மன அழுத்தம் போன்றவற்றிலிருந்தும் விடுபடுவதற்காகத் தான். அதிலும் குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் மீன்களை சிறிது நேரம் கவனித்துக்கொண்டிருந்தால் மனம் அமைதியடைவதோடு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் குறைவதாகக் கூறப்படுகிறது. அலங்கார மீன்களை வளர்ப்பதற்கென்று சில தொழில்நுட்பங்கள் உள்ளன. மீன் தொட்டி உங்களுக்கு தேவையான சிறிய மீன் தொட்டிகள் முதல் பெரிய மீன் தொட்டிகள்...

நவராத்திரி விரதத்தின் போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது தெரியுமா??

நவராத்திரி விரதத்தின் போது மட்டுமே பழங்கள் சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. அதாவது பழங்கள், உருளைக்கிழங்கு, பால், தயிர் போன்றவை சாப்பிடலாம். இது தவிர, சிலர் சாகோ, பக்வீட் மாவு மற்றும் தண்ணீர் கஷ்கொட்டை மாவில் செய்யப்பட்ட பொருட்களையும் சாப்பிடுகிறார்கள். உலர் பழங்கள் சாப்பிடலாம். நவராத்திரி விரதத்தின் போது சாத்விக் பொருட்களை மட்டுமே உண்ணலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள்...

நவராத்திரி விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன?

நவராத்திரி பண்டிகை உலக நலத்துக்காக, தன்னை நம்பும் பக்தர்களுக்காக ஸ்ரீமஹாதேவி பிரசன்னாமாகி மகிஷாசுரவதம் நடத்தி, தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றுவேன் என்று பறை சாற்றும் நாளே விஜயதசமி நன்நாளாகும். கல்வி,செல்வம்,வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். இது புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும்...

நீங்கள் இரவு உணவுக்கு உண்ட பின்னர் இந்த விடயங்களை தவறியும் பண்ணாதீங்க… 

பொதுவாகவே தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடிவடிக்கைகளில் ஈடுப்படுவது வெகுவாக அருகிவருகின்றது. அதுமட்டுமன்றி பெரும்பாலானவர்கள் தங்களின் காலை உணவு மற்றும் மதிய உணவை எப்போதும் அவசமாகவே சாப்பிட வேண்டிய நிலையில் ஏற்பபடகின்றது. அதனால் இரவு உணவை மட்டும் தான் ஆறுதலாக சாப்பிட கிடைக்கும். சிலர் இரவு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img