Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

உரிய விலை கிடைக்காததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள்..!

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், பெரிய வெங்காயம் பயிர் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 156, 160 மற்றும் 170 ரூபாவாக காணப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து விவசாயிகள்...

அதிகரித்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை..!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 39,698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16,766 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது இம்மாகாணத்திலேயே ஆகும். மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,792...

இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி…!

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 49 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 49 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழுமையான உத்தியோகபூர்வ...

அண்ட்ரொய்ட் தொலைபேசிகளை தாக்கும் நெக்ரோ ட்ரோஜன் வைரஸ் எச்சரிக்கை..!

11 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆண்ட்ரொய்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றனர். இவ்வகை ஆண்ட்ரொய்ட் தொலைபேசிகள் மற்றும் டெப்லெட்டுகள் நெக்ரோ ட்ரோஜன் எனப்படும் ஆபத்தான வைரஸ் அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் மற்றும் கேம்களால் தொலைபேசிக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் வகைகள் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை வைரஸ்கள், ஆபத்தான கோப்புகளை பதிவிறக்கம் செய்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை...

சூரியனின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா படிப்படியாக சிறிய நட்சத்திரமாக சுருங்கும்..!

முழு சூரியக் குடும்பத்தின் மையமாக சூரியன் உள்ளது. ஆனால், சூரியனின் ஆயுட்காலம் எவ்வளவு என என்றாவது சிந்தித்ததுண்டா? நட்சத்திரங்களைப் போலவே சூரியனுக்கும் வயது இருக்கிறது. 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியன் தற்போது அதன் வாழ்வின் நடுப்பகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனின் உள்ளே ஹைட்ரஜன் எனும் அணுக்கள் ஒன்றிணைந்து ஹீலியத்தை உருவாக்குகின்றன. இதனால் சூரியன் பிரகாசிக்குகிறது. சூரியனின் உட்புறத்திலிருக்கும்...

ட்ரெண்டாகும் த்ரிஷாவின் அரிய புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் த்ரிஷாவும் ஒருவர். பெரிய ஹீரேக்கள் அனைவரோடும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நடிகை த்ரிஷா ஹீரோயின் ஆகும் முன்னர் மொடலிங் செய்து கொண்டிருந்தார். அவர் மிஸ் சென்னை என்ற பட்டத்தையும் தன் வசமாக்கினார். இத் தகவலை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப் புகைப்படங்களை பார்த்திருக்கிறோமோ? இந்நிலையில் த்ரிஷாவின் அரிய பழைய புகைப்படம் ஒன்று தற்போது...

‘புஷ்பா 2 தி ரூல்’ ட்ரெய்லர் அப்டேட்..!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இத் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களின் லிரிக்கள் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில்...

திருமண தோஷம் நீங்க- பரிகாரங்கள் கைகொடுக்கும்..!

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கியமான ஒரு விடயம். ஆனால், ஒரு சிலருக்கு திருமணம் மிகவும் தாமதமாகவே நடக்கும். இதற்கென சில பரிகாரங்கள் உள்ளன. இதனை பின்பற்றுவதன் மூலம் திருமணம் நடப்பதற்கு தடையாக இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். பசுவுக்கு புல்,...

கைகளில் கட்டப்படும் கயிறு என்னென்ன நன்மைகள் உண்டு?

கைகளில் சாமி கயிறு கட்டுவது குறித்து ஆன்மீகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது எனப் பார்ப்போம். சில கோயில்களில் பிரசாதத்துக்கு பதிலாக தரப்படும் கயிறுகளை கட்டிக் கொள்வார்கள். இவ்வாறு கயிறு கட்டிக் கொள்வதற்கு பல காரணங்கள் உண்டு. ஒரு சிலர் வேண்டுதல் நிறைவேறுவதற்காக கட்டிக் கொள்வார்கள், தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காக கட்டிக் கொள்வார்கள், இன்னும் சிலர் கெட்ட சொப்பனங்கள் வரக்...

உடல் ஆரோக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தும் குடல் சுத்தமாக்குவது எப்படி?

உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை காரணமாக இருப்பது குடல். அதனால் குடலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். குடலில் கழிவுகள் தேங்குவதால் குடல் பிரச்சினைகள் உண்டாகிறது. அதுமட்டுமில்லாமல் செரிமானக் கோளாறுகள், போதிய உறக்கமின்மை, போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றாலும் இக் குடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகின்றன. மூலிகை தேநீர் வகைகள் புதினா தேநீர், இஞ்சி தேநீர் போன்றவை குடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img