Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…!

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இன்று (28.09) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் எம்.ஏ.பீ.சீ. பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பெரேரா தெரிவித்தார். அன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களும் கூடி நாடாளுமன்ற தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள்...

பல்கலைக்கழக அனுமதியை இழந்துள்ள 2941 மாணவர்கள்….!

கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக பல்கலைக்கழக ஒதுக்கீட்டு ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதித்துள்ளது. அதன்படி, எஞ்சிய வெற்றிடங்கள் காரணமாக மாணவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த இரண்டு கல்வியாண்டுகளில் மட்டும் 2941 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2020/2021 கல்வியாண்டில் 1857 மாணவர்களும், 2021/2022 கல்வியாண்டில் 1084...

5,113 பில்லியன் ரூபா கடன் வாங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மொத்த உள்நாட்டு கடன் அளவு 12,442...

குமார் வெல்கம காலமானார்…!

சிரேஷ்ட அரசியல்வாதியான குமார் வெல்கம ( 74 வயது )காலமானார். முக்கிய அரச பதவிகளை அவர் வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளுக்குரிய வானிலை….!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும்...

காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்!

2024 ஜனாதிபதி தேர்தல் காலி  மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –30323 இதன்படி அவர் –49.91% பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –8004 இதன்படி அவர் – 13.17% பெற்றுக்கொண்டார். சஜித்...

கண்டி மாவட்டம் கலகெதர தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்!

2024 ஜனாதிபதி தேர்தல்  கண்டி மாவட்டம் கலகெதர தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –18232 இதன்படி அவர் –42.80% பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –5982 இதன்படி அவர் –14.04 % பெற்றுக்கொண்டார். சஜித்...

நீடித்த ஊரடங்கு சட்டம்….!

நேற்று இரவு 10 மணி முதல் இன்று (22.09) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று மதியம் 12 மணிவரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி காவல்துறை ஊரடங்கு உத்தரவு...

மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்!

2024 ஜனாதிபதி தேர்தல்   மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –42182  இதன்படி அவர் –53.70% பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –10628 இதன்படி அவர் – 13.53% பெற்றுக்கொண்டார். சஜித்...

கம்பஹா மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகள்!

2024 ஜனாதிபதி தேர்தல்  குருநாகல்  மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 33226 இதன்படி அவர் – 65.68% பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –9116 இதன்படி அவர் – 18.02%...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img