Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

இந்தத் தேர்தல் வரலாற்றை மாற்றும் – அநுர சுட்டிக்காட்டு..!

இந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வாக்களிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையுமென நான் கருதுகிறேன். அரசாங்கமொன்றை அமைக்கவும், ஆட்சி...

பெண் சட்டத்தரணிக்கு நேர்ந்த சோகம்..!

பெங்கிரிவத்தையில் உள்ள முன்னணி பெண் சட்டத்தரணி ஒருவர்  அவரது வீட்டில் வைத்து வீட்டின் சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 35 வயதுடைய ஜெயனி செவ்மினி டி சில்வா என இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  அடையாளம் காணப்பட்டுள்ளார். மாத்தறையைச் சேர்ந்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை  அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை...

கண்டியில் சுமூக முறையில் வாக்களிப்பு..!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு பணிகள்  (21) நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிபக்கும் நிலைமை இருந்ததாகவும் இம் மாட்டிடத்தில் சுமார் 79 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக  கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று காலை 7.00 மணி முதல் 4.00 மணிவரை நடைபெற்ற வாக்களிப்பு சமயம் எவ்வித முறைப்பாடுகளோ  வன்முறை சம்பவங்களோ...

விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு..!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சுமார் 200 இலங்கை விமானப்படை (SLAF) வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்கு பேரணி செல்ல தடை..!

ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் வரையிலான காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி உள்ளடங்களாக ஒரு வார காலத்துக்கு வாகனங்களினூடாகவோ அல்லது நடைப் பயணமாகவோ பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். எனவே, சட்ட ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமுலில்...

மட்டக்களப்பில் 70 வீதமான வாக்களிப்பு 81 முறைப்பாடு – மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளிதரன்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியயான முறையில் 3 இலச்சத்து 6 ஆயிரத்து 855 பேர் வாக்களித்து 70 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 81 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார். நாட்டின் 9 வது ஜனாதிபதியை தெரிவு செய்தற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (21) பலத்த...

விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்….!

அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இன்று (21.09) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,...

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை…!

எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன்; மைத்திரி…!

எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனுவையில் வாக்களித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களிற்காக அரசாங்கம் 40 பில்லியனை செலவிடவேண்டும் என்பதால் புதிய ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலிற்கான செலவு மாத்திரம் பத்து பில்லியன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் 68.66 சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்துள்ளது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 68.66 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img