Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

உலங்கு வானூர்தி மூலம் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்…!

இன்று சனிக்கிழமை (21.09) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்கு வானூர்தி வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது. நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தி மூலம்  வருகை தந்த சிரேஷ்ட தேர்தல் அலுவலர்களையும் விமானிகளையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்...

மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார்; அனுர…!

அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க  எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என  எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார...

நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்கள்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21.09) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில...

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்…!

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வெளியாகும் தேர்தல் முடிவு…!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21.09) ஆம் திகதி சுதந்திரமாகவும் அமைதியாகவும் நிறைவடைந்துள்ளது. இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என...

இரண்டு மணிவரையிலான வாக்களிப்பு வீதம்….!

தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக இதுவரையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பிற்பகல் இரண்டு மணிவரையிலான நிலவரம் கீழே,

கிளிநொச்சியில் முன்னாள் எம்.பி. சந்திரகுமார் வாக்களிப்பு..!

ஐனாதிபதி தேர்தல் 2024 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். திருநகர் வடக்கு பொது நோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் தனது வாக்கினை அளித்துள்ளார்.

இன்று மதியம் 1 மணி வரையான வாக்களிப்பு வீதம்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21.09) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே,

ஒரு மணிவரை 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவு!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே வன்னி 46.82, திருகோணமலை...

வெளிநாடு செல்ல அனுமதிமறுக்கப்பட்ட டான் பிரியசாத்..!

டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்த டான் பிரியசாத் நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார். வெளிநாடு செல்ல அவருக்கு எதிராக  நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img