Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது; மத்திய வங்கி…!

சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஓகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 09 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர்களில் 08 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க...

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…!

இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில், தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர். அண்மையில் நடந்து முடிந்த T20 உலகக் கிண்ண தொடரில் ஜூன் 27ஆம் திகதி கயானாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான...

மார்ச் 12 இயக்க விவாதத்தில் கலந்துகொள்ளாத 3 வேட்பாளர்கள்…!

'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துக்கொள்ளவில்லை. 'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே கலந்துக்கொண்டுள்ளார். குறித்த விவாவத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித்...

காஸாவில் 40,939 பேர் உயிரிழப்பு…!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 64 போ் உயிரிழந்துள்ளனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் கடந்த இரு நாள்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 போ் உயிரிழந்தனா். இத்துடன், இப்பகுதியில் கடந்த அக்டோபர் 7-ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை...

பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி…!

கல்குடா மற்றும் ஓட்டமாவடியில் இடம்பெற்ற ‘புலுவன் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08.09) காலை காத்தான்குடி-05 இல் அமைந்துள்ள பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் அலீம் வலியுல்லாஹ், அறங்காவலர்களின் தலைவர் அப்துர் ரவுப் மிஸ்பாஹி மற்றும் கலந்து...

ரணிலிற்கும் அனுரவிற்குமிடையில் தொடர்பு உள்ளது; சஜித் பிரேமதாச…!

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினர்...

30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான பொலிஸார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் நள்ளிரவில் தீவிர...

இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்; ஜனாதிபதி…!

அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் அப்போஸ்தலிக்க ஆயர் பதவிப் பட்டமளிப்பு விழாவில்...

மன்னாரில் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்க முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பம்…

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான  முதல் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனின் கோரிக்கைக்கு அமைவாக அரச மருந்து கூட்டுதாபனத்தின் கிளையை மன்னாரில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img