Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

13வது வடக்கின் நீலங்களின் சமரில், கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது….

13வது வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 05 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிகள் மோதிய 13வது வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது. 27ஓட்டங்கள் முன்னிலையில்  இரண்டாவது நாள் இரண்டாவது...

யாழ். நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்த சஜித்….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31.08) யாழ். நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக் கொண்டார்.

மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்த சஜித்….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31.08) யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.

கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பாக அமல் சில்வாவிற்கு விளக்கமறியல்….!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவெல பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; ஒருவர் படுகாயம்….!

தெற்கு அதிவேக வீதியில் 118 கிலோமீட்டர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (31.08) காலை இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் காரானது வேகமாக சறுக்கிச் சென்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...

விபத்தில் ஒருவர் பலி….!

களுத்துறை, பயாகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கொன - முங்ஹேன வீதியில் குமாரகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முங்ஹேனவிலிருந்து மக்கொன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, மோட்டார்...

25 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி….!

மஹியங்கனை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இரவு வேளையில் பணிபுரிந்த சுமார் 25 பெண் தொழிலாளர்கள் அவசர ஒவ்வாமை காரணமாக மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை கெமுனுபுர ஆடை மண்டபத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த ஒவ்வாமைக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியில் நாடு பாதிக்கப்பட்டது – ரிஷாட் பதியுதீன்…!

கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த நாடும் மாவட்டமும் பாதிக்கப்பட்டது. குறித்த நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும்,மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட சஜித்…!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31.08) காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். சஜித் பிரேமதாச இன்றையதினம் மற்றும்  நாளை ஞாயிற்றுக்கிழமை (01.08) ஆகிய இரு நாட்களும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு…

நேற்றைய தினம் முதன்முறையாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் குருளைச்சாரணர் களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜனாப் N.ஷாபி அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் யாழ் மாவட்ட  சாரணர் ஆணையாளருமான  உயர்திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கட்டாரின் அறிவிப்பை தொடர்ந்து 3-வது நாளாகவும் சரிந்த எண்ணெய் விலை

மசகு எண்ணெய் இன்று விலை சுமார் 1 வீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது நாளாக எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ளது. உலக எண்ணெய்...
- Advertisement -spot_img