Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு..!

திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை புதன்கிழமை (28.08) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தலாவ, நாச்சாதுவ மற்றும் விஜயபுர ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த ராசியினர் கையில் சிவப்பு கயிறு கட்டக்கூடாது சனி பகவானின் கோபம் மூளும்..!

வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் சாஸ்திரங்களும் உள்ளன. அதன்படி இந்து சமய சாஸ்திரத்தில் சிவப்பு கயிறு கட்டுதல் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேர்மறை ஆற்றல்கள் பெருக வேண்டும், தெய்வங்களின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கயிறு கட்டப்படுகிறது. ஆனால், சில ராசியினருக்கு சிவப்பு கயிறு கட்டுவது...

உங்கள் சருமமும் கூந்தலும் பட்டுப்போன்று மாற அரிசி கழுவிய நீர் போதும்..!

அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றிவிடாமல் சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீர் சருமத்துக்கு மட்டுமல்லாமல் முடிக்கும் மிகவும் நல்லது. அரிசியை சுத்தமான நீரில் அரை மணித்தியாலம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். பின் அந்த நீரை ஒரு துணியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரைக்கொண்டு முகம் மற்றும் கூந்தலை அலசினால் சருமத் துளைகளிலிருந்து...

முட்டையின் வெள்ளைப் பகுதியின் உண்மைப் பெயர் என்ன தெரியுமா?

முட்டையில் அதிகளவான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. அந்த வகையில் முட்டையின் உள்ளிருக்கும் கருவை மஞ்சள் கரு என அழைக்கின்றோம். ஆனால் அதனைச் சுற்றியுள்ள வெள்ளை நிறப் படலத்தை வெள்ளைக் கரு என்றுதான் கூறுகிறோம். ஆனால், அதன் உண்மையான பெயர் என்னவென்று எப்போதாவது சிந்தித்திருப்போமா? உண்மையின் முட்டையின் வெள்ளைப் பகுதியின் பெயர் அல்புமென். முட்டையின் வெள்ளைக் கருவில் புரதச்சத்தும் மஞ்சள் கருவில் கொழுப்பு,...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய சூர்யோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த சூரியபகவான்..!

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா கடந்த 8 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகியது. அதனையடுத்து கடந்த 9 ஆம் திகதி பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக 1,052 முறைப்பாடுகள்..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, 52 புகார்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 18 குற்ற வழக்குகள் தொடர்பானவை. இந்த புகார்கள் தொடர்பாக, ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாகனங்களும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் அதிகரித்து வருவதால்,...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை மொத்தம் 925 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 1,000 முறைப்பாடுகள் பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியது. இதேவேளை,...

யாழில் கணவனால் தீயிட்டு எரியூட்டப்பட்ட மனைவி..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை அடிக்கடி இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு கோரல்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டெம்பர் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான வேட்புமனுக்கள் காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (26.08) முதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட உயர்தர மாணவி..!

மொனராகலை, வெதிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலை, வெதிகும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ள நிலையில் சம்பவ தினமான 24...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img