Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ரணிலுக்கு ஆதரவு…!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவதாக நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவத்தின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி அதன் நிலைப்பட்டை உத்தியோகபூர்வமாக ஆறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று சுப்பையா சதாசிவத்தின் தலைமையில் நுவரெலியாவில் உள்ள அவரின் கட்சி காரியாலயத்தில் (25) ஞாயிறு பிற்பகல் இடம்பெற்றது. இதில்...

சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 11 சந்தேக நபர்கள் கைது…!

தெரணியகலவில் சட்ட விரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 11 சந்தேக நபர்களை தெரணியகல பொலிஸார் கைது செய்துள்ளனர். தெரணியகல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தெரணியகல, கொழும்பு, யக்கல, கம்பஹா, அவிசாவளை, பிலியந்தலை, ஜா-எல மற்றும் களுபோவில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 28 முதல் 57...

பழுகாமதில் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு இருவர் கைது..!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரிய போரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக  மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில்  அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் இருவரை கைது...

காதுகளால் வாகனம் இழுத்து சாதனை!

தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார். இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது. வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா...

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் 20வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அண்மையில் திருமணமான வெருகல் - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை....

கிண்ணியாவில் கசிப்பு வியாபாரி கைது…!

கிண்ணியா, ஆலங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த, 25 வயதான கசிப்பு வியாபாரி ஒருவரை ஞாயிற்றுக்கிழமை(25.08) கிண்ணியா பொலிஸ் நிலைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 30 மில்லி கிராம் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு லட்சம் ஏலம் போன மாம்பழம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் இன்று இடம் பெற்றது. ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில்  மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில்   குறித்த மாம்பழம் ரூபா  7,00,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம்…!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு ஆதரவு வழங்க கடந்த18ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய...

புதையல் தோண்டிய மூவர் கைது…!

புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய  பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ்...

புங்குடுதீவில் மதுபோதையிலிருந்த  பொலிஸ் பொதுமக்கள் மீது தாக்குதல்..!

புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை சோதனை சாவடியில் நேற்றிரவு அதி உச்ச மதுபோதையில் காணப்பட்ட ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர்  அவ்வழியே பயணித்த அரச உத்தியோகத்தர் மீது லஞ்சம் கோரி தாக்குதல் நடாத்தி யுள்ளார். இதனை தடுக்காமல் கடற்படையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img