Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (27.08) கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், மடாட்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி..!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று (27.08) லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன், அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக பஸ் ஒன்று தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது கிளிநொச்சி...

பிலியந்தலையில் போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் பெயர்களை பயன்படுத்தி போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 27 வகையான கிரீம்கள் மற்றும் லோசன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பிலியந்தலை...

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளருக்கும் தலைவருக்கும் விளக்கமறியல்..!

ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்ட அந்த கட்சியின் செயலாளரும் தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கட்சியின் செயலாளரும் தலைவரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கொழும்பு பிரதான...

தபால் வாக்குச் சீட்டுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தல்..!

உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பான பொதிகள் விசேட தபால் மூலம் அந்தந்த இடங்களுக்கு இன்று விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் விநியோகம் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு மொத்தம் 712,319 அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேலும்,...

ராமண்ணா பிரிவின் மகாநாயக்கரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27.08) முற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள ஸ்ரீலங்கா ராமன்னா பிரிவினருக்கு விஜயம் செய்து அங்கு ராமண்ணா பிரிவின் மகாநாயக்கர் அக்கமஹா பண்டித அதிபதிகளை சந்தித்துள்ளார். மகாநாயக்கர் தலைமையிலான ராமண்ணா பிரிவின் மகா சங்கத்தினருடன் சுருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..!

அநுராதபுரம், மரதன்கடவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (26.08) கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் 33...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திகொல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா, யக்கல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 05 கிராம் ...

சஜித் நிச்சயமாக தேர்தலில் வெற்றிபெறுவார்; டளஸ் அழகப்பெரும..!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவே வெற்றி பெறும் வேட்பாளராக இருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் எப்படி வெற்றி பெறுவார் என கணித ரீதியாக ஆய்வு நடத்தி விளக்கமளித்துள்ள டளஸ் அழகப்பெரும, ”இம்முறை...

நுவரெலியாவில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைத்து திருட்டு முயற்சி..!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (26.08) இரவு உடைக்கப்பட்டுள்ளது. எனினும் (27.08) காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அமைந்துள்ள பின்புற அறையினுள் காணப்பட்ட இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு உள்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img