Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

விண்வெளியில் நகரும் மர்மப் பொருள் வகைப்படுத்த முடியவில்லை..!

விண்வெளியிலுள்ள இரகசியங்களை கண்டுபிடிப்பதில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக 1 மில்லியன் மைல் (16,09,344 கிலோமீட்டர்) வேகத்தில் நகரும் மர்மப்பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மப் பொருளுக்கு 'CWISE J1249' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளை நட்சத்திரமாவோ அல்லது விண்கல்லாகவோ வகைப்படுத்த முடியவில்லை....

மறுபிறவி எடுத்து வந்த டயானா!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல், இவர் அங்குள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பெயர் பிள்ளி காம்பெல் இங்கிலாந்து இளவரசி டயானா, தற்போது மறுபிறவி எடுத்து, தன்னுடைய மகனாகப் பிறந்துள்ளதாக டேவிட் காம்பெல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டேவிட் சொன்னதாவது 1997இல் இளவரசி டயானா மகிழுந்து விபத்தில் இறந்துவிட்டார். அவர்...

மருந்துகள் ,பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும்; அனுரகுமார திசநாயக்க…!

எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மருந்துகள் ,பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் எளிமைப்படுத்தப்பட்ட வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும்,மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கான...

ஓய்வூதிய உதவித்தொகை ஒக்டோபர் மாதம் முதல் வழங்க திட்டம்…!

அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொதுநிர்வாக, காணி விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் மாதத்துடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் நகல் தேர்தல் ஆணையம், மற்றும் ஓய்வூதியத் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கழுத்தறுத்து ஒருவர் கொலை…!

பத்தரமுல்லை - அக்குரேகொட, அருப்பிட்டிய, 10வது லேன் பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (18.08) காலை முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் குறித்த நபர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி எனவும் அவர் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...

இலங்கைக்கு  விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் தற்காலிக உதவி செயலாளர்…!

அமெரிக்காவின் தற்காலிக உதவி செயலாளரான ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இலங்கைக்கு முக்கிய விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஓகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அதன்படி ஓகஸ்ட் 19 முதல் 21 ஆம் திகதி வரை, கொழும்பிற்கு விஜயம் செய்வார்...

பிரச்சார பணியை ஆரம்பிக்கும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்…!

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.08) காலை 9 மணியளவில் தந்தை செல்வா நினைவுத்தூபியில் அன்னாரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தமிழ்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 519 முறைப்பாடுகள்…!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (17.08) வரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் செயல்கள் தொடர்பாக 01 முறைப்பாடும்,...

சஜித்திற்கு அதிகரிக்கும் ஆதரவு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் மூத்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் அவதானமாக இருக்குமாறு நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கோரிக்கை…!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல, வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அத்தனகலு மற்றும் உறுவல் ஓயா ஆகிய இருபுறங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய ஐவர் கைது;வெயங்கொடையில் சம்பவம்

வெயங்கொடை பொலிஸ் பிரிவில் மிஹிந்து பெரஹேராவின் போது போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஐந்து...
- Advertisement -spot_img