Wednesday, July 1, 2026
No menu items!

K Dilakshan

நல்லைக் கந்தன் உற்சப காலத்தில் சூழல்நேயப்பணி..!

மத்தியசுற்றாடல் அதிகாரசாபையினர் சமூகத்தில் சுற்றாடல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நல்லைக்கந்தன் உற்சவகாலத்தில் பல்வேறு செயற்பாடுகளை பாடசாலை சுற்றாடல் கழகங்களின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர். இதன் போது பருத்தித்துறை வீதியில் மாநகரசபை சித்தமருத்துவமனையை அண்டியபகுதியில் சுற்றாடல் விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டு ஆலயதரிசனத்திற்காக வருபவர்களிற்கு சுற்றாடல் விழிப்பணர்வுப் பிரச்சாரம் செய்வதோடு, பாடசாலை மாணவரிடம் சுற்றாடல் நேய வினாக்கள் வினாவப்பட்டு...

யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024″ எனும் வர்த்தக கண்காட்சி..!

யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சி இன்று 24 மற்றும் நாளை  25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். என...

A9 வீதி கிளிநொச்சி இயக்கச்சி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..! 

கிளிநொச்சி இயக்கச்சி A9 வீதி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது இரவு 10.30 மணியளவில்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது . நடந்து சென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை...

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்..!

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள்...

சங்கு கட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்..!

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து சங்குடன்  நேற்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயகச் செயலணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில்  தமிழரசுக் கட்சின்  ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் இணைந்து குறித்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர். நிகழ்வின் முன்னதாக கிளிநொச்சி  கந்த சுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத்...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்...

கணினி கீபோர்டில் காணப்படும் இரு கோடுகள் எதற்காக தெரியுமா?

கணினி இல்லாமல் ஒரு நாளைக் கூட நம்மால் கடக்க முடிவதில்லை. காரணம் அனைத்து வேலைக்கும் கணினி நமக்கு தேவைப்படுகிறது. கணினியில் வேலை செய்யும்போது நாம் டைப் செய்யும் கீ போர்டில் பல பட்டன்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக F மற்றும் J ஆகிய பட்டன்களில் இரண்டு கோடுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். கீபோர்டில் உள்ள நடு வரிசை முகப்பு வரிசை...

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்டவர் கைது….!

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (20.08) அதிகாலை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா இராணு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு...

ஆன்மீக குறிப்புகள்..!

தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம்,தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி,குழந்தைகள். நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி,வேப்ப மரம் இருக்க...

பயன்தரும் சில ஆன்மீக குறிப்புகள் !

கோயிலிலோ வீட்டு வாசலிலோ சூடம் ஏற்றும் போது காற்றினால் அணைந்து போகாமல் இருக்க சூடத்தை கையால் பொடி செய்துவிட்டு பிறகு பற்ற வைத்தால் அணையாமல் அழகாக எரியும். பூஜையறையில் உள்ள சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் சிறியதாக முத்துப் போல் வைக்க முடியாமல் போனால் காது குடையும் பட்ஸ் அல்லது  ஒரு குச்சியில் சிறிது...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img