Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

இன்று முதல் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயம் பக்தர்கள் செல்ல அனுமதி..!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் சருமத்தை என்றென்றும் இளமையாக வைத்திருக்க இதை வீட்டில் செய்தால் போதும்!

முகத்தை எப்போதும் சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் காலப்போக்கில் சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இது வயதான அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வயதான அறிகுறிகளைக் குறைக்க, நீங்கள் தினமும் அவ்வப்போது தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். சருமத்தை இளமையாக வைத்திருக்க, வீட்டில் இருக்கும் தேனைப் பயன்படுத்தலாம். எனவே இளமையான சருமத்தைப்...

35 செல்போன்களில் Whatsapp செயல்படாதாம்..!

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் குறிப்பிட்ட 35 மொடல் செல்போன்களில் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பழைய மொடல் போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு ஒன்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு மேலும் அதிர்ச்சி...

AI தொழில்நுட்பத்தினாலான புதிய பேனா..!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நன்மை, தீமை என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களே கிடையாது என்ற சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் ஏஐ தொழில்நுட்பத்தில் பேனா மற்றும் பென்சில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்தறிவு பேனா, பென்சிலை மீடியா மாங்க்ஸ் நிறுவனம் மற்றும்...

சருமத்தின் வகைக்கு ஏற்ப வீட்டில் Night Cream தயாரிப்பது எப்படி?

பொதுவாக மக்கள் காலையில் எழுந்ததும் குளித்ததும் சருமத்தைப் பராமரிக்க கிரீம் பயன்படுத்துவது வழக்கம். அதேசமயம் இரவிலும் அதே பராமரிப்பு தேவை. உங்கள் சருமம் இரவில் தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது, எனவே இரவில் தூங்கும் முன் நைட் க்ரீமைப் பயன்படுத்தினால், குறைந்த நேரத்தில் நல்ல பலனைக் காண்பீர்கள். இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்து மேலும் மென்மையாகவும்...

மாஸ் வசூல் வேட்டை நடத்திவரும் தனுஷின் ராயன்.. இதுவரையிலான வசூல்

சன் பிக்சர்ஸ் தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை தயாரித்த வண்ணம் உள்ளார்கள். அப்படி அவர்கள் தயாரிக்க கடந் ஜுலை 26ம் தேதி வெளியான படம் ராயன். தனுஷின் 50வது படமான இப்படத்தை அவரே இயக்கி, நடித்தும் உள்ளார். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில்...

இந்த பொருளுடன் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க… !

தேனை எந்த உணவுகளுடன் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் தேனில் பல சத்துக்கள் உள்ள நிலையில், சில உணவுகளுடன் தேன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சூடான நீரில் தேன் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியம் என்று கூறப்பட்டாலும்,...

நீண்ட நாட்களுக்கு உங்க ஸ்மார்ட்போன் வேலை செய்யனுமா?

ஸ்மார்ட்போன் நீண்ட நாட்களுக்கு அதிக வேகத்தில் வேலை செய்வதற்கு சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம். இன்று மக்களின் கைகளில் ஸ்மார்ட் போன்கள் மிகவும் சாதாரணமாக இருக்கின்றது. அதாவது உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்ததாக ஸ்மார்ட்போன் இருக்கின்றது. தற்போது புதிய வடிவமைப்புடன் பல புதிய ஸ்மார்ட் போன்கள் வெளியாகி வருகின்றது. ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களை அடிக்கடி மாற்றுவதை...

வெளியான ஜாதக கணிப்பு-நாக சைதன்யா – சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..!

"நாக சைதன்யாவின் இரண்டாவது வாழ்க்கையும் நிலைக்காதாம்.. "ஜோதிடரின் கணிப்பை பார்த்து திரையுலகமே வியந்துபோயுள்ளது. தமிழ் சினிமாவில் சமந்தா போல் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகர்ஜுனா. இவரின் மகன்களில் ஒருவர் தான் நடிகர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சைத்தன்யா...

நாளை முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் கிராம சேவகர்கள்…!

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் (ஓகஸ்ட் 12 மற்றும் 13) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை கிராமசேவகர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img