Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் – பொலிஸார் அசமந்தம்….!

தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில் எறிந்துள்ளனர். பேனா உடைந்த நிலையில் இருந்ததால் சம்பந்தப்பட்ட மாணவர்களை பொறுப்பாசிரியர் ஒருவர்...

11,261 உணவகங்களுக்கு எதிராக வழக்கு….!

கடந்த ஆறு மாதங்களில் 11,261 கடைகளுக்கு எதிராக மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த காரணத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவின் பொருட்கள் மற்றும் உணவின் காலாவதி திகதி குறித்து கவனம் செலுத்துமாறும், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஹோட்டல் அல்லது உணவகத்தில் உணவு வாங்கினால், உணவு எவ்வாறு சேமிக்கப்படுகிறது...

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு..!

தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடையங்களை அரங்கேற்றி வருகிறது.எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்து விடக்கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ கட்சியின் தலைவர்...

அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன – சுமந்திரன் தெரிவிப்பு!

இந்த வாரம் முழுவதும் நாங்கள் கறுப்பு யூலை என்று அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலே24ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன் செயல்களை நினைவு கூறுகிற ஒரு வாரமாக இதனை நாங்கள் அனுஷ்டிக்கிறோம். யாழ்ப்பாணத்தில் வைத்து...

நீடிக்கும் பொலிஸ்மாஅதிபர் தொடர்பான குழப்பநிலை…!

பொலிஸ்மாஅதிபர் தொடர்பான குழப்பநிலை தொடர்ந்தும் நீடிக்கின்ற அதேவேளை பொலிஸாரின் ஏனைய செயற்பாடுகள் மீது தாக்கத்தை செலுத்தலாம் என உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள்,ஆவணங்களில் கையொப்பமிடுதல்,கேள்விப்பத்திரங்களை கோருவது போன்ற ஏனைய செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளிற்கு பொலிஸ்மா அதிபர் அல்லது பதில்பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதல்கள் அவசியம் என அவர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எழுந்துள்ள சிக்கல் நிலை…!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல உட்பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் இந்த பிரச்சினைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் வரை சென்றுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரிலோ அல்லது சின்னத்திலோ இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி எந்தக் கட்சிக்கும்...

முள்ளியவளையில் பற்றி எரியும் தேக்கங்காடு!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதியில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள தேக்கங்காடுகள் நேற்று(27) மாலை தொடக்கம் தீயில் எரிந்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றது இந்த நிலையில் குறித்த தேக்கங்காட்டு பகுதி பற்றி எரிந்து வருகின்றது இது விசமிகளால் வைக்கப்பட்ட தீயா...

வேட்பாளரை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, எதிர்வரும் 31ஆம் திகதி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை...

ஐயனார் புறம் வண்ணேரி பகுதியில் முதலைகளின் அச்சத்தினால் மக்கள் பெரிதும் பாதிப்பு..!

கிளிநொச்சி அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட வன்னேரி குளம் ஐயனார்புரம் பகுதியில் உள்ள கிராமத்தில்  தற்பொழுது சில தினங்களாக முதலைகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. மேலும்  25.07.2024 அன்றைய தினமும் மூன்று குரங்குகளை முதலை பிடித்து உண்டதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் இருக்கும் மக்கள் பெரும் அச்சத்தில்...

அறிவகம் சனசமூக நிலையத்தின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருதிக்கொடை…!

யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வடமேற்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று நேற்று27/07/2024 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அறிவகம் சன சமூக நிலைய தலைவர் பிரபாகரன் சரணிகன் தலமையில் நேற்று காலை 9:30 மணியளவில் இடம் பெற்ற இக் குருதிக்கொடை நிகழ்வில் பருத்தித்துறை ஆதார...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img