Saturday, June 27, 2026
No menu items!

K Dilakshan

கேரளாவில் நிபா வைரஸ் சந்தேகம்: மூன்று மாவட்டங்களில் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை!

இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 2 நபர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கேரள சுகாதார அமைச்சகத்தினால் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் வழக்கமான உடல்...

தாலிபான் தூதரிடம் அங்கீகாரச் சான்று பெற்ற ரஷ்யா: இருநாட்டுத் தொடர்பில் புதிய பரிமாணம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக  ரஷ்யா வியாழக்கிழமை மாறியுள்ளது. மாஸ்கோ அந்த குழுவை சட்டவிரோத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா  மாறியுள்ளது.  ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து சான்றுகளைப் பெற்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள...

உதவிக்காக காத்திருந்த மக்களும் இப்போது இலக்காகின்றனர்: காசா மீதான தாக்குதலில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில், உதவிக்காக காத்திருந்த பலர் உயிரிழக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிக உதவி முகாம்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று மட்டுமே குறைந்தது 27 பேர்  உயிரிழந்துள்ளனர் என...

1919ன் பின்னர் முதல் மிக உயர்ந்த நிலநடுக்கம்: ஜப்பானின் தோஷிமா தீவிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒரு தீவில் வசிப்பவர்கள் தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு மத்தியில் தீவிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். 1919 ஆம் ஆண்டு ஒப்பிடத்தக்க தரவுகள் கிடைத்ததிலிருந்து, வியாழக்கிழமை (நேற்று) ஏற்பட்ட குறைந்த 6 நிலநடுக்கம், தோஷிமா கிராமத்தில் இவ்வளவு தீவிரம் கொண்ட முதல் நிலநடுக்கம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (இன்று) காலை,...

பீனிக்ஸ் பட விழாவில் மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

தமிழ் சினிமா திரையுலகில் முண்ணனி நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டில் இவர் நடித்து வெளியான இரண்டு திரைப்படங்களான மகாராஜா மற்றும் விடுதலை 2 மிகப்பெரிய வெற்றியடைந்தன. தற்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி,...

கி.மு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மறைந்த பாபிலோனிய பாடலை மீட்டெடுத்த செயற்கை நுண்ணறிவு!

பாபிலோனின் தொன்மையைப் புகழும் ஒரு பாடல் (ஹைம்ன்), ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு 1000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த 250 வரி கொண்ட பாடல், இப்போது செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் பெரும்பாலும் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல், பாபிலோன் நகரத்தின் சிறப்புகளை விவரிக்கிறது – யூபிரடீஸ் ஆற்றின் நீரால் பாசனமடையும் பசுமையான நிலங்கள்,...

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் இந்தியா பயணம்: விளையாட்டு சமூகம் அமைதியின் புதிய பாதையை நோக்கி…!

பாகிஸ்தான் ஹாக்கி அணி அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய கோப்பையிலும், தொடர்ந்து நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பையிலும் பங்கேற்க இந்தியா அனுமதித்துள்ளதை முன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி அணி கேப்டன் ரெஹான் பட் “நேர்மறையான முன்னேற்றம்” என்று வர்ணித்துள்ளார். இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு, இரண்டு சக அயல்நாட்டுக் கூட்டாளிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான...

பார்மிங்ஹாமில் 2வது நாள்: ஷுப்மன் கில் 269 ரன்கள்; இந்தியா ஆதிக்கம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், பார்மிங்ஹாமில் இந்தியா தங்களது முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. கில் இந்த போட்டியில் அபாரமான ஆட்டதை வெளிப்படுத்தினார். கில் மட்டுமின்றி இந்தியாவின் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை வீரர்களும் சிறப்பாக களமிறங்கி, அணியை நிலையாக கட்டியெடுத்தனர். போதிய ஆட்ட நேரம் இருந்ததன் மூலம், இந்தியா 600...

மெல்லோ பக்ஸ் வெளியீட்டு விழா முடிவில் வெடித்த பயங்கரத் தாக்குதல் – சிகாகோவில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில், ரிவர் நார்த் (River North) பகுதியில் உள்ள ஆர்டிஸ் ரெஸ்டாரண்ட் அண்ட் லாஞ்ச் (Artis Restaurant and Lounge) வெளியே கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்ததோடு, குறைந்தது 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை நடைபெற்றதாக உள்ளூர் பொலிஸார்...

கிரீட்டில் காட்டுத்தீ தீவிரம்: சுற்றுலா மையங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

கிரேக்க விடுமுறை தீவில் உள்ள காடுகளில் காட்டுத்தீ பரவி வருவதால், கிரீட்டில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் . கிரேக்க தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள லெராபெட்ரா அருகே உள்ள காடுகள் நிறைந்த மலைகளில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீயை அணைக்க 230க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img