Saturday, June 27, 2026
No menu items!

K Dilakshan

ஸ்பெயினில் நேர்ந்த விபத்தில் போர்த்துக்கல் முன்னணி கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா உயிரிழப்பு!

போர்த்துக்கல் கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆந்திரேஸ் சில்வா, இன்று காலை ஸ்பெயினில் இடம்பெற்ற திடீர் சம்பவத்தில் உயிரிழந்ததாக போர்ச்சுகீசிய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இந்தச் செய்தி, போர்த்துக்கல் கால்பந்து மற்றும் உலகக் கால்பந்துத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “டியாகோ ஜோட்டா ஒரு சிறந்த வீரராக மட்டுமல்ல, தனது சமூகத்தில் ஒரு வழிகாட்டியாகவும்,...

ட்ரம்ப் அரசின் மருத்துவ நிதி குறைப்பு திட்டத்திற்கு ஒபாமா கடும் எதிர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரி குறைப்பு திட்டத்துக்கு பின்னர், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ’Medicaid’ எனப்படும் மருத்துவ நிதியை குறைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த புதிய திட்டம், மலிவு மருத்துவ பராமரிப்பு சட்டத்துக்கு (Affordable Care Act) எதிரான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது சமூக...

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

இந்தோனேசியாவின் பாலி தீவில் படகு விபத்து; 4 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே கடலில் பயணித்த 65 பேரை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலரின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், ஆரம்பத்தில் சிறிது நேரம் சென்றதன் பின் மூழ்கியதால், பசார்னாஸ் எனும் தேடல் மற்றும் மீட்பு...

சிவகங்கை காவல்மரணம்: அஜித் குடும்பத்தை விஜய் சந்தித்து ஆறுதல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழ் நாட்டின், சிவகங்கை காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தை தமிழ்நாட்டின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன், அஜித்தின் தாயாருக்கு ரூ.2 லட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவியாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த முதல் முக்கிய அரசியல் தலைவராக விஜய் இருக்கிறார். இதற்கு...

மசகு எண்ணெய் விலை குறைப்பு – இயற்கை எரிவாயு விலை உயர்வு பதிவு!

சர்வதேச சந்தையில் இன்று மசகு எண்ணெய் விலையில் சிறிய வீழ்ச்சியை காணக்கூடியதாகவுள்ளது. உலக சந்தையில் WTI வகை மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 66.91 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. இத்தோடு, பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 68.54 அமெரிக்க டொலராக இருக்கிறது. அதே நேரத்தில், இயற்கை எரிவாயுவின் விலை இன்று 3.48 அமெரிக்க...

நுரைச்சோலை மின் நிலையம்: 3வது பிறப்பாக்கி இன்று முதல் பராமரிப்புக்காக நிறுத்தம்!

இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும். இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்என்றும் மேலதிகமாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தற்போதும் செயல்பாட்டிலுள்ள 2 பிறப்பாக்கிகள் மூலம் மின்சார விநியோகம் தொடரப்படுவதால்,...

பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து வடமராட்சி இந்து கல்லூரி முன்னெடுத்த விழிப்புணர்வு பவனி !

சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து கல்லூரியில் இன்று காலை 8:30 மணிக்கு "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பவனியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது விழிப்புணர்வு  பவனியானது பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி பின் பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து பிரதான வீதி ஊடாக பேருந்து நிலையம் வரை சென்று...

வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது? அலட்சியம் வேண்டாம்..!

மாரடைப்பு நெஞ்சுவலிக்கும், வாயு நெஞ்சுவலிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெஞ்சுவலி வாயு, மாரடைப்பு இவை இரண்டிற்கும் நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் இவற்றினை வேறுபடுத்தி பார்ப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றது. நெஞ்சுவலி ஏற்பட்டதும், இதய பிரச்சனை என்று பயப்படக்கூடாது, மேலும் நெஞ்சுவலியை அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை உண்மையில் ஆபத்தானது. வாயு நெஞ்சுவலி வாயு பிரச்சனையால்...

அன்னாசி பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்னு தெரியுமா?

அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதிக சத்துக்களைக் கொண்ட அன்னாசி பழம் வெளியே கரடுமுரடாகவே இருக்கின்றது. ஆனால் உள்ளே இருக்கும் பழம் மிகவும் சுவையுடனும், அதிக இனிப்புடனும் காணப்படும். ஆனால் அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் பருகக்கூடாது என்று பலரும் கூறுவார்கள். இதற்கான அறிவியல்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img