Monday, May 25, 2026
No menu items!

Tamil Vani

விமானம் ஒன்று வீழ்ந்ததில் 2 பேர் பலி..!!

இந்தியா - ராஜஸ்தான் பகுதியில் இன்றைய தினம்(09), இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி, விமானி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். குறித்த விமானம் வான்வெளியில் தடுமாறியபடி பறந்து, வயல்வெளியில் வீழ்ந்து நொறுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவேளை, விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி -அமைச்சர் !!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மேலும் கூறுகையில், எனது தாய் மொழி...

நிரம்பி வழியும் நாட்டின் சிறைச்சாலைகள்..!!

நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000  ஆம் கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திணைக்களத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறையும் இருப்பதாகக் கூறினார். சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) - சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...

மலேசியா செல்கிறார் விஜித ஹேரத்..!!

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  வியாழக்கிழமை (10) மலேசியா செல்லவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தின் போது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதன் போது...

நரம்பியல் வைத்திய நிபுணரின் மகள் பிணையில்..!!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்..!!

பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் (08) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் (BRICS) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது...

புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள நடிகர் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "MY TVK" என்ற புதிய செயலி எதிர்வரும் 15 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், குறித்த செயலியை அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலை முன்னிட்டு, இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது..!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான 'Grand Collar of the National Order of the Southern Cross' விருதைப் பிரேசில் ஜனாதிபதி லூலா (Lula), இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்த விருதினை...

11 பேரின் பலிக்கு கோலியின் லண்டண் பயணமே காரணம்..!!

இந்தியாவின், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில், 11 பேர் பலியான சம்பவத்துடன் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலியின் லண்டன் பயணமும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக பாதுகாப்பு காரணமாக அவசரமாக இந்த நிகழ்வை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனினும் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதன்...

புதிய கல்வி சீர்திருத்த முன்னெடுப்பு தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தல்..!!

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். உத்தேச புதிய கல்வி சீர்திருத்த செயற்பாடு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற...

About Me

663 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img