Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமிப்பு..!

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த கேர்ணல் நலின் ஹேரத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பிராங்க்ளின் ஜோசப் அந்தப் பதவியில் கடமைகளைப் பொறுப்பேற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவப் பொறியியாளர் படையணியின் புகழ்பெற்ற...

8 மாவட்டங்களில் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுப்பு..!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

செம்மணியில் 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்!!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய  தினம்(24) மேற்கொண்ட  அகழ்வின் போது மூன்று மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 88ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப்...

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை- ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு!

‘Dream Destination’ எனும் திட்டத்தின் கீழ் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த  சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், “நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைய...

ஐக்கிய மக்கள் சக்தி வசமானது வெலிகம பிரதேச சபையின் அதிகாரம்..!!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த வெலிகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டு அதன் தவிசாளரை தெரிவு செய்துள்ளது. சீதாவக்கபுர நகர சபையின் தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (24) நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர பெரும்பான்மை வாக்குகளுடன் வெலிகம பிரதேச...

சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு..!!

தெஹிவளை, எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்வித் திட்டத்தில் மாற்றம்..!!

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச்...

இன்று அதிகாலை தீயில் கருகி ஒருவர் பலி..!!

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 397 வத்தை பகுதியில் உள்ள  வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த...

ஜிவி பிரகாஷுக்கு நன்றி சொன்ன ஜெய்க்கொடி அமல்ராஜ்!!

ஜிவி பிரகாஷும் சைந்தவியும் கடந்த வருடம் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர். மேலும் நீதிமன்றத்திலும் சட்டப்பூர்வ விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க தனது கரியரிலும் முழு கவனத்தையும் மும்முரமாக செலுத்திவருகிறார் ஜிவி பிரகாஷ். இந்நிலையில் பிளாக்மெயில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்கொடி எமோஷனலாக பேசியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img