Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விபரித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசிய அவர், அமெரிக்க டொலரின் மதிப்பில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய எரிபொருள்...

கோட்டாவின் பயணத் தடை; மன்னிப்பு கோரிய தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த ,ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் பெந்தாரா பிரிவின் பிரதம சங்கநாயக்கரான அவர், ஜூன் 03 அன்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர்...

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மே மாதத்தில் நடைமுறையில் இருந்த விலைகளே ஜூன் மாதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கான எரிவாயு விலைகளுக்கமைய...

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 13 ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 3 ஆம் திகதி குறித்த இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு வசித்தவர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட...

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை மற்றும் திசைதிருப்பும் தன்மை கொண்டவை என்று காவல்துறை...

உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக பதிவு; முதியோர் இல்லப் பொறுப்பாளர் கைது;

அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அந்த இல்லத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று ஹொரான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, குறித்த சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. முதியோர் இல்லத்தில் வசித்த...

அமெரிக்காவினால் நாட்டுக்கு ‘பி 628’ ரகக் கப்பல் அன்பளிப்பு

அமெரிக்க அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பி628 ரகக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்றும், இந்த கப்பல் இலங்கை கடற்படையில் இணைவதில் இது ஒரு...

டொலரின் விற்பனை விலை 340 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் அனைத்திலும் புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாக சரிந்துள்ளது. சில வங்கிகளில் அதன் விற்பனை விகிதம் ரூ. 340-ஐ எட்டியுள்ளது. இதற்கமைய செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 326.25-லிருந்து ரூ. 329.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ....

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு

மப்பகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி இன்று காலை (04 சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது ஒரு பெரிய யூகலிப்டஸ் (கருப்பன்தேயிலை) எனப்படும் மரம் விழுந்ததில், ஒரு பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில், ஒரு மாணவர், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் முச்சக்கர வண்டியின் சாரதி...

முதியோர் இல்லத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இந்த சம்பவத்த்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஐம்பத்தொரு (51) நபர்கள் மீட்கப்பட்டதாகவும், ஏழு (07) பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும்,...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...