Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கிரிக்கட் சபை தொடர்பான செய்தி அடிப்படையற்றது; ஜனாதிபதி ஊடக பிரிவு

'இலங்கை கிரிக்கெட் (SLC) சபை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன் தேர்தல்களை நடத்த வேண்டும் அல்லது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்' என சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இலங்கையை எச்சரித்ததாகக் கூறும் ஒரு பத்திரிகைச் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD), அந்தச் செய்திக்கு எந்தவொரு...

ஆறு வாகனங்களை மோதிய பஸ்: பெண் ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

கொழும்பு பிரதான வீதியில் மொலகொடை பகுதியில் இன்று பிற்பகல் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகள், இரண்டு வேன்கள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள்...

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா அப்பேரல் எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை மக்கள் வங்கி விற்பனை செய்யலாம் (ஏலத்தில் விடலாம்) என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனங்கள் 1.42 மில்லியன்...

சோள வரி, அரிசி இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் மீது விமர்சனம்!

நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் சுமையை ஏற்படுத்தும் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் இலங்கையின் ஏழை மக்களையே அதிகம் பாதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார். ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா சமீபத்திய இரண்டு முடிவுகளைச் சுட்டிக்காட்டினார், சோள...

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார். தற்போது தினமும் 600 முதல் 650 பேர் வரை டெங்கு நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் ஜூன் 1ஆம் திகதி முதல் இன்று...

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை 3 முதல்: தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டணம் திருத்தம் மேற்கொள்ளப்படும் நிலையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தை கருத்தில் கொண்டு, இம்முறை ஜூலை...

பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் ஆரோக்கியமற்ற உணவுக்குத் தடை!

பாடசாலை மாணவர்களிடையே பருமன், உடல் பருமன் அதிகரிப்பதை கட்டுப்படுத்த, பாடசாலை சிற்றுண்டி சாலையில் ஆரோக்கியமற்ற உணவுக்கு,(ஜங் புட்) விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை வித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போஷாக்காக்கான உணவு பிரிவு நிபுணர், வைத்தியர் மோனிகா விஜேரத்ன இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய அதிக சீனி, அதிக கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள். அதாவது...

எரிபொருள் விலை விபரங்களை வெளியிடுங்கள்: அரசுக்கு நாமல் சவால்

எரிபொருளுக்கு மானியம் வழங்குவதாக அரசாங்கம் கூறுவதை நிரூபிக்க, எரிபொருள் விலை நிர்ணயத்தின் முழு விபரத்தையும் வெளியிட வேண்டும் என பொதுஜன பெறமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அரசுக்கு சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் இலங்கையில் மாத்திரம் விலை எவ்வாறு அதிகரித்து...

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அரசாங்கம் விளக்கம்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பது ஒகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு பின்னரே சாத்தியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதனை கூறியுள்ளனர். 'இலங்கை எரிபொருளை மாதாந்த டெண்டர் மூலம் முன்கூட்டியே கொள்வனவு செய்கிறது....

2026 உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அமைச்சு இந்த முடிவை அறிவித்துள்ளது. 'தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைய, உயர்தர...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...