Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் ஏற்படாது; சுடில் ஜயருக்…!

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை...

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கிக்கு சீல்…!

கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு இன்று (01.09) சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் சீல் வைக்கப்பட்டு சோதனைக்காக எரிபொருள் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வினவியபோது, ​​பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.பி.ரத்நாயக்க,...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

பொதுப் பிரதிநிதிகளின் மெய்ப்பாதுகாவலர்களாகச் செயற்படும் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரை உத்தியோகபூர்வமற்ற முறையில் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களையும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் மெய்ப்பாதுகாவலர்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும்...

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது; கெமுனு விஜேரத்ன…!

ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். விலைச் சூத்திரத்தின் பிரகாரம் பஸ் கட்டணத் திருத்தம் அமுல்படுத்தப்படுமெனத் தெரிவித்த விஜேரத்ன, விலைத் திருத்தத்திற்கு 4 வீதமான சூத்திரத்தின் தாக்கம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 10 ரூபாவினால்...

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 05 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா , களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,552...

சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது…!

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறையைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் டுபாயிலிருந்து சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வந்த 20,000 சிகரெட்டுகளுடன் பிடிபட்டார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு BIA பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு...

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது….!

கிருலப்பனை, கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு கரையோரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது...

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்….!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை) 1,745 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 711  முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...

தனது 5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்த தந்தை…!

தனது 5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் வெளிநாட்டில் வேலை செய்யும் மனைவியிடம் தனக்கு அதிகளவான பணம் வேண்டும் என்றும் மனைவியின் பெற்றோருக்கு அனுப்பும்...

இலங்கை நாட்டின் தலையெழுத்து எப்படி அமையப்போகின்றது; வவுனியாவில் ஜீவன் தொண்டமான்…!

வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இயலும் ஸ்ரீலங்கா தேர்தல் பிரசாரத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இங்கு அனைவரும் திரண்டுள்ளீர்கள் அதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தல். நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் விடயத்தை பற்றி கலந்துரையாடியிருந்தேன். நுவரெலியா மற்றும் மலையகம்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...