Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

மாரடைப்பு அபாயம் அதிகரிப்பது ஏன்? மருத்துவ விளக்கம்..!

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் பிரதான இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது. மாரடைப்பு தற்காலத்தில் மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு...

தேங்காய் தண்ணீரை விரும்பி குடிப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இது..!

ஆரோக்கிய பானமாக இருக்கும் தேங்காய் தண்ணீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் தேங்காய் தண்ணீர் உடம்பிற்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இதில் அதிகமாக சத்துக்கள் உள்ள நிலையில், மக்கள் பலரும் இதனை விரும்பி உட்கொள்கின்றனர். ஆனால் தேங்காய் தண்ணீரை பருகும் முன்பு சில காரியங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து...

சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை அகற்றணுமா? அப்போ இந்த பழங்களை தவிர்க்காதீர்கள்..!

நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தற்காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவை நம் உடலில் நச்சுகள் சேருவதற்கு முக்கிய காரங்களாக காணப்படுகின்றது. இது எல்லை மீறும் பட்சத்தில் பல்வேறு ஆராக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஆரோக்கியமான...

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!

நோய் எதிர்ப்பு சக்திக்கு குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய 5 பழங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே, நோய்களும் வரிசை கட்டி வந்துவிடுகின்றது. ஆம் குளிர்ந்த காற்று, பனி, மழை இவற்றினால் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல நோய்கள் ஏற்படுகின்றது. குளிர்காலங்களில் நமது உடலை எப்பொழுதும் சூடாக வைத்துக் கொள்வது மிகவும்...

உடலுக்கு வலு சேர்க்கும் இஞ்சி? இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

நாம் உண்ணும் உணவே மருந்து என்று பொதுவாக அனைவரும் கூறுவதுண்டு. அந்த வகையில், இஞ்சி உடலுக்கு மிகவும் நல்லது. இஞ்சியை தினமும் உணவில் சரியான அளவு சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி, புற்றுநோய் போன்ற எதுவும் வராது என ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாகவே இஞ்சி, செரிமானப் பிரச்சினை, மலச்சிக்கல், குடல் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றை குணமாக்கும். இஞ்சியில் உள்ள மருத்துவ...

தினமும் வெந்நீரில் நெய் கலந்து குடித்தால் உடலுக்கு நன்மையா?

நெய் நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று.  நெய் பழங்காலம் தொட்டு முன்னோர்கள் முதல் தற்போது உள்ளவர்கள் வரை உட்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில்  ஒமேகா...

எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? அறிவியல் உண்மை இது தான்..!

பொதுவாக சிலர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கையில் கிடைப்பவைகள் அனைத்தையும் சாப்பிடுவார்கள். அனைத்தையும் சாப்பிட்ட பின்னர் கடைசியாக பல் துலக்கி, குளிப்பார்கள். மாறாக நாம் தினமும் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களில் பல் துலக்குவது அடிப்படையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. காலையில் பல் துலக்காமல் ”Bed Coffee” என்ற பெயரில் காஃபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம் நம்மில்...

பெண்களுக்கு இந்த அறிகுறிகள் வருகிறதா? அப்போ இந்த ஆபத்தான நோய் உள்ளது..!

நீரிழிவு நோய் மனிதனின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடியது. இந்த நோய் ஒருவரின் உடலில் தங்கி விட்டால் அது பெரிதாக அறிகுறிகளை ஏற்படுத்தாது. உலகளாவிய ரீதியில் பெண்கள் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இந்த நோய் பெண்களுக்கு ஆரம்பகால அறிகுறிகளை காட்டும் ஆனால் இதை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் இது தவறானது, இதை அலட்சியம்...

குளிர்காலத்தில் மூட்டுவலி அவஸ்தையா? அப்போ இத செய்யுங்க

பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டால் குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொள்வதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனின் குளிர்காலங்களில் நோய் தொற்றுக்கள் எம்மை தாக்குவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இருக்கும். குளிர்காலத்தில் சிலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். இன்னும் சொல்லப்போனால் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான மருந்துவில்லைகளை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகின்றது. சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் வருவதற்கு...

தினமும் நெல்லிக்காயுடன் 1 துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தற்போது இருக்கும் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. ஆரோக்கியத்தின் மீதுள்ள அக்கறை ஏதாவது நோய் வரும் வரை தான் இருக்கும். அதிலும் பலர் காலையில் வேளையில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள், பானங்கள் மாத்திரம் உணவாக எடுத்து கொள்கிறார்கள். இவ்வாறு எடுத்து கொள்வது கோடைக்காலங்களுக்கு சரியாக இருந்தாலும், தற்போது குளிர்காலம்...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...