Friday, May 15, 2026
No menu items!

மருத்துவம்

உங்கள் புன்னகையைப் பாதுகாக்க 7 எளிய வழிகள்: வீட்டிலேயே பற்களைச் சுத்தமாக வைத்திருக்க பயனுள்ள வழிகாட்டி!

உங்கள் புன்னகை உங்களைப் பற்றி நிறைய சொல்கிறது. உண்மையில், இது பெரும்பாலும் மக்கள் கவனிக்கும் முதல் விஷயங்களில் ஒன்றாகும் - மேலும் அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதை விட அதிகம். வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள் உணவை சரியாக மென்று சாப்பிடுவதற்கும், தெளிவாகப் பேசுவதற்கும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய...

மாரடைப்பு வருவது எப்படி? அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்!

மாரடைப்பு, மாரடைப்பு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை ஆகும், இது இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் நீண்ட காலத்திற்கு தடுக்கப்படும்போது, ​​பாதிக்கப்பட்ட திசுக்களின் சேதம் அல்லது இறப்புக்கு வழிவகுக்கும். ஹார்ட் அட்டாக் என்றால் என்ன? இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, இதனால்...

புற்றுநோயைக் குறைக்கும் மாம்பழம்!

பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது. ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த...

கேரளாவில் நிபா வைரஸ் சந்தேகம்: மூன்று மாவட்டங்களில் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை!

இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 2 நபர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கேரள சுகாதார அமைச்சகத்தினால் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் வழக்கமான உடல்...

அதிக சளி மற்றும் மூச்சுத் திணறலுக்கான வீட்டு வைத்தியங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள்!

அதிக சளி மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால், ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவது, நீராவி குளியல் எடுப்பது, சளி நீக்கிகளை உட்கொள்வது மற்றும் லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம். மேலும், அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. சளி மற்றும் மூச்சுத் திணறலுக்கான வீட்டு வைத்தியங்கள்: ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துதல்: ஈரப்பதமூட்டி உங்கள் வீட்டின் காற்றை ஈரப்பதமாக்கி, சளியை தளர்த்தவும்,...

ட்ரம்ப் அரசின் மருத்துவ நிதி குறைப்பு திட்டத்திற்கு ஒபாமா கடும் எதிர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரி குறைப்பு திட்டத்துக்கு பின்னர், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ’Medicaid’ எனப்படும் மருத்துவ நிதியை குறைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த புதிய திட்டம், மலிவு மருத்துவ பராமரிப்பு சட்டத்துக்கு (Affordable Care Act) எதிரான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது சமூக...

வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது? அலட்சியம் வேண்டாம்..!

மாரடைப்பு நெஞ்சுவலிக்கும், வாயு நெஞ்சுவலிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெஞ்சுவலி வாயு, மாரடைப்பு இவை இரண்டிற்கும் நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் இவற்றினை வேறுபடுத்தி பார்ப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றது. நெஞ்சுவலி ஏற்பட்டதும், இதய பிரச்சனை என்று பயப்படக்கூடாது, மேலும் நெஞ்சுவலியை அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை உண்மையில் ஆபத்தானது. வாயு நெஞ்சுவலி வாயு பிரச்சனையால்...

அன்னாசி பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்னு தெரியுமா?

அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதிக சத்துக்களைக் கொண்ட அன்னாசி பழம் வெளியே கரடுமுரடாகவே இருக்கின்றது. ஆனால் உள்ளே இருக்கும் பழம் மிகவும் சுவையுடனும், அதிக இனிப்புடனும் காணப்படும். ஆனால் அன்னாசி பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் பருகக்கூடாது என்று பலரும் கூறுவார்கள். இதற்கான அறிவியல்...

மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் இவற்றில் மனிதன் எதை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியம்?

எப்போதும் வீட்டில் அசைவ உணவு சமைத்தால் எல்லோரும் விரும்பி உண்பார்கள். ஈரலில் பல வைட்டமின்களும் பல வெறு சக்திகளும் உள்ளது. தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் சாப்பிடுவது கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் தான். இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருந்தாலும் இதை ஒரு சிலர் கோழி ஈரல் தான் நன்மை ஆட்டு ஈரல் தான் நன்மை...

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க: விஷமாக மாறும்..!

வீட்டில் தண்ணீர் குடிக்க நாம் பல பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். இது சாதாரணமாக இருந்தாலும் அதில் நன்மைகளும் இருக்கலாம் தீமைளும் இருக்கலாம். பொதுவாக செம்பு கோப்பையில் தண்ணீர் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு தரும். செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீர் உடலில் உள்ள செம்பு குறைபாட்டை நிரப்புகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, எடை...
- Advertisement -

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...