Saturday, July 4, 2026
No menu items!

மருத்துவம்

‘MAL’ – புதிய இரத்த வகையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: 50 வருட ஆராய்ச்சியின் பலன்

பிரித்தானிய விஞ்ஞானிகள் 'MAL' எனும் புதிய இரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 50 வருடக்கால ஆராய்ச்சியின் பலனாகவே இந்த இரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. A,B,AB,O எனும் இரத்த வகைகளுக்கும் மேலான ஒரு இரத்த வகையாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இரத்த வகையை அடையாளம் காண்பதற்கு சுமார் 5000 பேரின் இரத்தம் ஆராயப்பட்டுள்ளது. இந்த புதிய இரத்த வகை இரத்த...

பளிச்சென்ற முகத்தை பெற உதவும் இயற்கை சீரம்…

  மஞ்சள் சீரம் முதலில் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் மஞ்சள் தூளைச் சேர்த்து கலந்து ஒரு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும். பின் சருமத்தில் 15 நிமிடங்கள் வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். எலுமிச்சை சீரம் சம அளவு எலுமிச்சை சாறை ரோஸ் வாட்டருடன் சேர்த்து இதனுடன் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்க்கவும். இதை கண்ணாடி...

சூயிங்கம் சாப்பிடுவதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா…? 

பொதுவாகவே சூயிங்கம் சாப்பிடுவதை தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். சூயிங்கம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்துக்கு தீர்வு கிடைப்பதுடன் புத்துணர்வாக உணர முடிவதன் காரணமாக பலரும் சூயிங்கம் சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றார்கள். சூயிங்கம் சாப்பிடும் போது உமிழ் நீர் உற்பத்தி அதிகரிப்பதன் மூலமாகவும், செரிமான அமைப்பு தூண்டப்படுகின்றது. இது வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்த உதவுவதன் காரணமாக நெஞ்செரிச்சலை தடுக்க...

உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள்…!

  வளர்ச்சிதை மாற்ற மேம்பாடு உணவைத் தவிர்ப்பது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது என்ற நம்பிக்கைக்கு மாறாக, உண்மையில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இதில் உடல் தொடர்ந்து உணவைப் பெறாதபோது, பட்டினி பயன்முறைக்கு செல்கிறது. இது உடலில் கலோரிகளை எரிக்கும் விகிதத்தைக் குறைத்து ஆற்றலை சேமிக்கிறது. இது நீண்ட காலத்திற்கு எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆய்வு ஒன்றில்,...

பார்லி தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா…….!

சில பானங்கள் வயிற்றின் சூட்டைக் குறைப்பதைத் தவிர பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அந்த வகையில் பார்லி தண்ணீர் ஒன்றாகும். ஆம், பார்லி வாட்டர் குடித்தால் ஒன்றல்ல இரண்டல்ல பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். செரிமானம்: பார்லி நீர் நமது செரிமான மண்டலத்திற்கு சிறந்த செரிமான மருந்தாக செயல்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது....

வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா…?

மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும் வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல்...

வாழைப்பழம் சாப்பிடுவது பல்லுக்கு நல்லதா…? கெட்டதா…?

வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும். குறிப்பாக நீங்கள் வாய் சுகாதாரத்தை கவனிக்கவில்லை என்றால், அதை சாப்பிடுவது உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மோசமாக்கும். வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உள்ளது. இது பற்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உண்மையில், வாழைப்பழத்தில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது. இது மெதுவாக கரைந்து, பற்களின் விரிசல்களில்...

கரு கரு முடிக்கு ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள்….!

  முடியை பலப்படுத்தல். ஆமணக்கு எண்ணெயின் ஊட்டமளிக்கும் பண்புகள் முடியின் தண்டுக்குள் ஊடுருவி, அதை உள்ளிருந்து பலப்படுத்த உதவுகிறது. இதன் வழக்கமான பயன்பாடு பிளவு முனைகள், முடி உடைதல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. தலைமுடிக்குக் காலப்போக்கில் ஆரோக்கியமான மற்றும் அதிக மீள் அமைப்பைக் கொடுக்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவித்தல். ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டி,...

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப்...

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்….!

* மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. * பித்தத்தைப் போக்கும். * உடலுக்குத் தென்பூட்டும். * இதயத்திற்கு நல்லது. * மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். * கல்லீரலுக்கும் ஏற்றது. * கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். * சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும் * கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும் * முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். * இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும். * மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...