Thursday, May 28, 2026
No menu items!

News

அந்தோனியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனை

யாழ்ப்பாணம் - குருநகர் பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.  

புத்தாண்டில் துன்பமிக்க புதுவரிகள்

கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட VAT வரி அதிகரிப்பு சட்டமூலமானது இன்று அதிகாலை முதல் சட்டமாக்கப்பட்டது.  இதனால் VAT வரியானது 18 வீதமாக உயர்ந்துள்ளது. 12 % ஆல் எரிபொருட்களின்  விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக 92ரக  பெற்றோலின்விலை ரூபா 40 வினாலும்  95ரக பெற்றோல் விலை ரூபா 35 வினாலும் டீசல்...

VAT வரி அதிகரிப்பு: விண்ணை தொடும் பொருட்கள் விலை

 15% ஆக இருந்த VAT வரி, இன்று (01) அதிகாலை  முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் VAT வரி அமுலாகியுள்ளது. எரிபொருள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றிற்கு புதிய   VAT  வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர்,...

திறைசேரி உண்டியல்கள்  ஏலத்தில். !!

160,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை  எதிர்வரும் ஜனவரி மாதம் 3  திகதி ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்  ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி  அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182...

பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை (26) மெல்பேன் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டி 4 ஆவது நாளான நேற்று முடிவடைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய...

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக 4 மனுக்கள்

தேசபந்து தென்னகோன் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர்...

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்றைய தினம் ஆரம்பமான T20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. சார்ஜா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஆளில்லா விமானம்

ரஷ்யாவானது  உக்ரைன்மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நேற்றைய தினம் {29}  மேற்கொண்டிருந்தது. உக்ரைன் ரஷ்யா போரிலே இதுவே மிகப்பெரிய ரஷ்ய  வான்தாக்குதலென உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட  ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக உக்ரைன் தலைநகர் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

 புதையல் தோண்டிய மூவர் கைது

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவரை  பொலிஸார் இன்று(29) காலை கைது செய்துள்ளனர். தங்காலை பிரதேசத்தை சேர்ந்த கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தர், ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் மற்றும் மதவெல பிரதேசத்தை சேர்ந்த மேசன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்தருக்கு சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு புதையல்...

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பமான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை...
- Advertisement -

Latest News

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே...