Thursday, May 28, 2026
No menu items!

News

இன்றும் மழையுடனான வானிலை

 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல்...

புதிய திரிபோஷா தயாரிப்பால் புற்றுநோய்

திரிபோஷாவில் இரசாயனங்களை  புதிய தீர்மானத்தால் எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிஸ கட்சி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இந்த கட்சியின் உறுப்பினரான புபுது ஜயகொட தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், திரிபோஷா தயாரிப்பில்  அஃப்லாடோக்சின் அளவை இரு மடங்காக மாற்றினால்  எதிர்காலத்தில் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படுமெனவும்...

இஸ்ரேல் தூதரகத்தின்   அருகே குண்டு வெடிப்பு ;

புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடந்த விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும்  எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். இந்நிலையில்,...

அடுத்த ஜனாதிபதி ; ரணில் விக்கிரமசிங்க டக்ளஸ் தேவானந்தா கருத்து.

ஜனாதிபதி தேர்தலில் தற்ப்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   தெரிவுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ‘‘நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும்...

ரயில் சேவை இடைநிறுத்தம்

வடக்கிற்கான தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடரூந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி  7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென  தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு தொடரூந்து மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே....

யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரண விசாரணையில் திடீர் திருப்பம்!

யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம்  குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம்...

உணவின் விலையில் எற்பட்ட அதிகரிப்பு.!

அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில நாட்களில் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென தெரிவித்துள்ளது. சோறு, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கப்படுமென , சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்  தெரிவித்துள்ளார். அரிசி, மரக்கறிகள், இறைச்சி,...

சிறைச்சாலையில் அதிகரிக்கும் போதைப் பொருள் குற்றவாளிகள்!

2022ஆம் ஆண்டில் சிறைப்படுத்தப்பட்ட கைதிகளில் நூற்றுக்கு 53 சதவீதமானவர்கள் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டிருக்கும் புதிய கணக்காய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக  13,794 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என  அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு போதைப்பொருள் குற்றத்திற்காக சிறைப்படுத்தப்பட்ட கைதிகளில் 4,406 பேர் குற்றவாளிகள் என்பதுடன் 9,388 பேர்...

அதிகரிக்கவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு

2024 ஆம் ஆண்டு  முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்து ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை...

தொற்று நோயால் உயிரிழந்த  சிறைக்கைதி

தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாத்தறை சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (22) குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்தார். மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த...
- Advertisement -

Latest News

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்...