Sunday, May 17, 2026
No menu items!

புதிய செய்திகள்

மின் சாதனங்களை கொள்வனவு செய்வோருக்கு அரசாங்கத்தின் வலியுறுத்தல்

நாடு எதிர்கொள்ளும் வலு சக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புத்தாண்டில் அதிக வலுசக்தி திறன் கொண்ட மின் சாதனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் நிலைபெறுதகு வலு அதிகார சபை மக்களை வலியுறுத்தியுள்ளது. புத்தாண்டுக்காக மக்கள் புதிய சாதனங்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வது ஒரு இயல்பான வழக்கம் என்றும்,அதிக ஆற்றல் திறன் கொண்ட மின்விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள்,...

இலங்கை மக்கள் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளாவதை ஈரான் விரும்பவில்லை!

இலங்கை ஒரு மிக நெருக்கமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ள ஈரான், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தான் எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் (Hormuz) கடல்வழி வர்த்தகப் பாதையானது, நட்பு நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கு ஒருபோதும் மூடப்படவில்லை என்று ஈரான் தரப்பு விளக்கியுள்ளது. இதன்...

ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி – 7 வெளிநாட்டு இந்தியாவில் கைது!

இந்தியாவில் ட்ரோன் மூலம் ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 7 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 உக்ரைன் பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கை இந்தியாவின் தேசிய விசாரணை நிறுவனம் (NIA) விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் டெல்லியில் உள்ள...

சமூக வலைதளங்களில் போலி பதிவுகள் குறித்த எச்சரிக்கை

"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" (Awareness by the Sri Lanka Police Department) என்ற தலைப்பின் கீழ் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் பொலிஸ் எச்சரித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ விழிப்புணர்வு செய்திகளும் பொலிஸ் ஊடகப் பிரிவினால் (Police Media Division) முறையான கடிதத் தலைப்பின்...

எரிபொருள் அனுமதிப்பத்திர இணையதளம் குறித்து எச்சரிக்கை!

முன்னணி இணையப் பாதுகாப்பு மூலோபாய நிபுணரான அசேல வைத்யலங்கார (Asela Waidyalankara), அதிகாரப்பூர்வ எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) தளம் போன்றே போலித் தோற்றத்தைக் கொண்ட ஒரு மோசடி இணையதளம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது 'X' சமூக வலைதளத்தின் ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், இந்த போலித் தளம் பயனர்களை திசைதிருப்பவும்,...

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளபக்கத்தின் ஊடாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (United States Central Command), மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும்...

எரிசக்தி சந்தையில் கடும் பாதிப்பு – எரிவாயு விலை 42% உயர்வு

ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையை உலுக்கியுள்ளன. சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தார், தனது ராஸ் லஃப்பான் (Ras Laffan) மற்றும் மெசாயீத் (Mesaieed) ஆலைகளில் திரவ...

கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு யாழில் சோகம்.!!

வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்குள் நுழைய முயற்சித்தள்ளார். இதன்போது காங்கேசன்துறை பக்கத்தில்...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் கொழும்பு உட்பட பெரும்பான்மையான பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் பனிமூட்டம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் நாட்டின்...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும். அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை...
- Advertisement -

Latest News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!

உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு...