Thursday, April 30, 2026
No menu items!

எளிய முறையில் செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகள்..!

வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்தும் ஞாபக சக்தியையும் அதிகமாக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி...

வெயிலால் வரும் வேர்க்குருவை போக்க 5 எளிதான வீட்டு வைத்தியங்கள்..!

நம் உடலில் எங்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கிறதோ, அங்கு அதிகமான வியர்வை ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் தான் இவை அதிகம் வருகின்றன. கோடை காலம் வந்துவிட்டால் போதும், பலரும் சருமப் பிரச்சனையால் வேதனைப் படுவார்கள்....

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – நால்வர் பலி

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதை...

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, புத்தளம் முதல் பொத்துவில் வரை, குறிப்பாக கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு...

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா!

தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவப் பவனி இன்று(21) காலை இனிதே நடைபெற்றது. திருவிழா முழு பக்தி உணர்வுடன், தமிழ்ச் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக மரபின் சிறப்பை வெளிப்படுத்தும்...

பொது இடங்களில் Burqa, Niqab ஆடை அணியத் தடை!!!

பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆடைகள் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பர்கா, நிகாப்...

அர்ச்சுனாவின் எம்.பி பதவி பறிபோகுமா? – நீதிமன்றின் உத்தரவு..!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த...

போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் கைது – பாணந்துறையில் சம்பவம்..!!

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை,கொரகபொல  பிரதேசத்தைச்  சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...

நாட்டில் அதிகரித்துவரும் யானைகளின் மரணம்..!!

ஹம்பேகமுவ காவல் பிரிவுக்குட்பட்ட கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் உடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. யானைக்குப் பலமுறை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டும் யானை உயிரிழந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் யானை...

பொருளாதாரம் வேகமாக வழமைக்கு திரும்பி வரும் நாடுகளில் இலங்கை முன்னிலை; உலக வங்கி !

2021 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கு சமமான இலங்கையின் நிதி சரிசெய்தல், வரலாற்று மற்றும் சர்வதேச அளவுகோல்களில் விதிவிலக்காகப் பெரியது என உலக வங்கி தெரிவித்துள்ளது. “இலங்கை பொது...