Sunday, June 21, 2026
No menu items!

வெயிலால் வரும் வேர்க்குருவை போக்க 5 எளிதான வீட்டு வைத்தியங்கள்..!

நம் உடலில் எங்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கிறதோ, அங்கு அதிகமான வியர்வை ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளில் தான் இவை அதிகம் வருகின்றன. கோடை காலம் வந்துவிட்டால் போதும், பலரும் சருமப் பிரச்சனையால் வேதனைப் படுவார்கள்....

பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்து; மூவர் பலி!

குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர்...

நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை​ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

பொருளாதாரம் வேகமாக வழமைக்கு திரும்பி வரும் நாடுகளில் இலங்கை முன்னிலை; உலக வங்கி !

2021 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கு சமமான இலங்கையின் நிதி சரிசெய்தல், வரலாற்று மற்றும் சர்வதேச அளவுகோல்களில் விதிவிலக்காகப் பெரியது என உலக வங்கி தெரிவித்துள்ளது. “இலங்கை பொது...

பொது இடங்களில் Burqa, Niqab ஆடை அணியத் தடை!!!

பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆடைகள் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பர்கா, நிகாப்...

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை – விசாரணைக் குழுவின் ஒருமனத் தீர்மானம்!

தேசபந்து தென்னகோனைப் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரித்த குழு, அவர் குற்றவாளி என ஒருமனதாக முடிவு செய்து, அவரை அவரது பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்...

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – நால்வர் பலி

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதை...

புதிய காவல்துறை மா அதிபர் நியமனத்திற்காக இன்று கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை!

நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து...

புதிய சட்டத்தை எதிர்க்கும் தமிழரசுக் கட்சி!!

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தாங்கள் எதிர்ப்பதாக தமிழரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம்...

போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் கைது – பாணந்துறையில் சம்பவம்..!!

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை,கொரகபொல  பிரதேசத்தைச்  சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...