Friday, April 17, 2026
No menu items!

அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?

ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்டஸ் சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது. கடல்...

போர் விரைவில் முடிவுக்கு வரும்;ட்ரம்ப்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ''ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க...

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ள வடகொரியா

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் இருந்து குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5000 டன் எடையுள்ள போர் கப்பலில் இருந்து...

கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்; நாமல்

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர்...

இலங்கையில் தஞ்சம் அடைந்திருந்த ஈரானியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள், நேற்று இரவு (14) ஒரு விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மெராஜ் ஏர் லைன்ஸின்...

நாட்டுக்கு கடத்தப்பட்ட 12.33 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு

பாரிய அளவான கொக்கெய்ன் கடத்தலை மேற்கொள்ள முயன்ற ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உகாண்டாவைச் சேர்ந்த 47 வயதான பெண் சந்தேக நபர், தோஹா வழியாக உகாண்டாவிலிருந்து கட்டார்...

ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு பயமில்லை;போப் லியோ பதில்!

ஈரான் மோதல் குறித்த தனது கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததைத் தொடர்ந்து, போப் லியோ (XIV) தனக்கு "ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு பயமில்லை" என்றும் போருக்கு எதிராகத் தொடர்ந்து குரல்...

30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டுக்கு வருகை

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, 'சீ அட்வென்ச்சர்' என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பல் சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்கிறது...

நுகர்வுக்கு தகுதியற்ற உணவு பொருள் கையிருப்பு; 817 சட்ட வழக்குகள் பதிவு

பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 817 சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொது சுகாதார ஆய்வாளர்கள் நாடு தழுவிய...

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக விசேட செப நாள் அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக (விசேட பிரார்த்தனை நாளாக) இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்...