Saturday, June 27, 2026
No menu items!

சர்வதேச நாணய நிதியம்

மூன்றாம் கட்ட கடன் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வரவேற்பு..!

பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாம் கட்ட கடனை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் இலங்கை...

பொருளாதாரம் தொடர்பில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது; IMF!

பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி சந்திப்புகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மதிப்பாய்வை...

ஜனாதிபதியுடன் இணைந்து IMF உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள தயார்; சஜித் பிரேமதாச!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்குமாயின், ஜனாதிபதியுடன் இணைந்து சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளதாகர்வதேச நாணய நிதியயின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்றுப்பேச்சு...

IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை தூதுக்குழுவுடன் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வாஷிங்டனில் இலங்கை தூதுக்குழுவுடனான சந்திப்பைத் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். IMF-ஆதரவு திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சீர்திருத்த முயற்சிகளைத் தொடர்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின்...

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் அனுரகுமார திஸாநாயக்க; பிரியங்க துனுசிங்க!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் இருந்து...

IMF க்கு அரசாங்கத்தின் திட்டங்களை வலியுறுத்திய ஜனாதிபதி !

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் நேற்று (03.10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்க இடையில்...

கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ள IMF இன் உயர்மட்ட குழு!

ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு ஒக்டோபர் 2-4 ஆம் திகதிகளில் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் நேற்று (30.09.2024) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள்...

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்….!

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புகள் இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அல்லது அதற்குக் குறைவாகக் காணப்படும் எனக் கணிப்பிட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்தை விடவும் அதிகமாகப் பதிவாகும் எனத் தங்களது தரப்பு மதிப்பிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  நாணய கொள்கை மீளாய்வு தொடர்பில்...

AKD க்கு வாழ்த்து தெரிவித்த IMF இன் ஜனாதிபதி முகாமைத்துவப் பணிப்பாளர் !

அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் இலங்கையின் எதிர்கால ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் என தாம் நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், IMF இலங்கையுடன் பல வருடங்களாக கொண்டுள்ள சிறந்த ஈடுபாட்டை பெரிதும் மதிக்கின்றது...

இலங்கை வர்த்தக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடு தற்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் 10 யோசனைகளை முன்வைத்துள்ளது. 'X' இல் CCC பகிர்ந்த அறிக்கையின்படி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, வருகைக்கான விசா முறை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பாடு ஆகியவை இதில் அடங்கும். CCC இன்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img