Saturday, June 27, 2026
No menu items!

சர்வதேச நாணய நிதியம்

புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயார்;IMF

இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கடன் உதவியை வழங்கி வருகின்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது மதிப்பாய்வு...

அரச வருவாயை அதிகரிக்க புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை..!

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வரி விதிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முற்றாக நீக்குவதன் மூலம், அரசாங்கத்திற்கான வருடாந்த கையிருப்பு ஏறக்குறைய தொள்ளாயிரத்து...

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது முதல் நோக்கம்:ஜனாதிபதி தெரிவிப்பு..!

சர்வதேச நாணய நிதியம் அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று அந்த உடன்படிக்கைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். சஜித் மற்றும் அநுரவின் ஆலோசனைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் இல்லையெனவும், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கே ஆதரவு உள்ளது என்றும் தெரிவித்த ஜனாதிபதி, “IMF வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள...

உழைக்கும் போது செலுத்தும் PAYE வரி குறைக்கப்படவுள்ளது…!

PAYE வரியை  (உழைக்கும் போது செலுத்தும் வரி) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரேரணையின் படி, தற்போது ஒவ்வொரு சம்பள விகிதத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரிகள் பின்வருமாறு...

தேர்தலின் பின்னரே மூன்றாவது மீளாய்வு: சர்வதேச நாணய நிதியம்..!

எதிர்வரும் தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பொன்றில் பதிலளிக்கும்போதே, சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோஸாக் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அல்லது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், நாங்கள் வேலைத்திட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம். அதற்கு...

உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கம் ; ஜனாதிபதி!

நாளாந்தம் அதிகரித்துவரும் உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் உணவு உண்பதற்கே கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை தாம் நிறைவேற்றி வருகின்றேன். தொடர்ந்தும் அதனை...

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைபட்சமாக விலகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை: அனுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு..!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தமது அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக எதிர்பார்க்கவில்லை...

சம்பள அதிகரிப்பின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03.09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய...

உடன்படிக்கை மறுசீரமைத்தால் நாடு ஆபத்தில் சிக்கும்..!

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை இழந்து நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் செல்லும் அபாயம்...

சட்டமாக்கப்பட்ட கொள்கைகளை யாராலும் மாற்ற முடியாது; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் பொருளாதார மீட்சியை நிலைநிறுத்துவதற்கும் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன்  உடன்படிக்கையை கடைப்பிடிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார். இதபோது "நான் கிரீஸைப் போல இருக்க விரும்பவில்லை, அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர், பின் தேர்தல் நடத்தினர், பின் வாக்கெடுப்பு நடத்தினர், அங்கு 60% ஒப்பந்தத்தை நிராகரித்தனர், பின் பொருளாதாரம்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img