ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
புதிய செய்திகள்
துசித ஹல்லூவா துப்பாக்கிச் சூடு தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று (17) இரவு நாரஹேன்பிட்டி பகுதியில் ஹல்லோலுவ...
புதிய செய்திகள்
பாஸ்போர்ட் பிரச்சினை- முந்தைய அரசாங்கம் மீது சாட்டப்பட்ட குற்றம்..!
புதிய நிர்வாகத்தின் கீழ் பாஸ்போர்ட்களின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் எந்த மாற்றங்களையும் பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது, தற்போதைய வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் முந்தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் நிர்வாகத்தின் போது உருவாக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த பாஸ்போர்ட்டை முன்னாள் அரசாங்கமே வடிவமைத்ததாக தெரிவித்தார்.
"முன்னாள்...
இலங்கை அரசியல்
தமிழ் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்..!
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (4) இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பினார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இராஜதந்திர மட்டத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்த எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில்...
இலங்கை அரசியல்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் கட்சியில் இணைய நாமல் அழைப்பு…!
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் அக்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைத்து, திறமையான...
இலங்கை அரசியல்
புதிய சின்னத்தில் களமிறங்கும் திலித் ஜயவீர….!
பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன். பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பேன். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
மவ்பிம ஜனதா கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளேன். ...
PRESINDENTIAL ELECTION 2024 RESULT
வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க..!
9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது.
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியல்
தனது வாக்கைப் பதிவு செய்த டக்ளஸ் தேவானந்தா….!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் நாடுமுழுவதும் இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச்...
இலங்கை அரசியல்
இரவு 11.00 மணிக்குள் தேர்தலின் முதலாவது முடிவு..!
நாட்டின் 9வது ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் முடிவுகள் பெரும்பாலும் முதலில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணும்...
இலங்கை அரசியல்
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று..!
9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது.
இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்.
வாக்களிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்குக்கொண்டு செல்லப்படும்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களில் மொஹமட் இல்யாஸ்...
இலங்கை அரசியல்
ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளியாக இ.தொ.காவும் கம்பீரமாக நிற்கும்: ஜீவன் அதிரடி கருத்து..!
செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக இ.தொ.காவும் கம்பீரமாக நிற்கும். அதுமட்டுமல்ல மலையக மறுமலர்ச்சி திட்டத்தை அவரின் ஆட்சியின்கீழ் வெற்றிகரமாக நிறைவு செய்வோம் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்,...
Latest News
அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?
ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின்...


