Saturday, June 27, 2026
No menu items!

பிரான்ஸ்

இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ள கப்பல்கள்!

கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாகக் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அண்மைக்கால வரலாற்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் ஆகிய கப்பல்களால் இலங்கைப் பெருங்கடலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நியூ டயமண்ட் கப்பல் 2020 செப்டம்பரில் இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகி...

அமெரிக்கா, பிரிட்டன் வல்லரசுக்கு கோரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி…..!

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற உலக வல்லரசுகளை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேல் காஸா பகுதியில் குண்டுவீசத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது என்பதையும், லெபனா மீது ஹெஸ்புல்லா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையும் கருத்தில் கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி சக மேற்கத்திய நாடுகளிடம் இந்தக்...

பிரான்ஸிலிருந்து பயணித்த ஏதிலிகள் படகு விபத்து..!

பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கிப் பயணித்த ஏதிலிகள் படகு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது காயமடைந்த 6 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த...

முடிவடைந்த பாராலிம்பிக் போட்டிகள்!

17வது பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று முன்தினம் முடிவடைந்தது. மொத்தமான 170 நாடுகளில் இறுதி பதக்க பட்டியலில் 85 நாடுகள் இடம்பிடித்துள்ளன. கடந்த மாதம் 28ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பாராலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,463 வீர, வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது...

பிரான்ஸ் உடன் கைச்சாத்திட்ட இலங்கை!

இலங்கையில் கடல்சார் கற்கைகளுக்கான பிராந்திய நிலையமொன்றை நிறுவுவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கையும் பிரான்சும் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பொறுப்பாளர் மேரி-நோயல் டூரிஸ் ஆகியோர் புதன்கிழமை கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் கையெழுத்திட்டுள்ளனர். கடல்சார் ஆய்வுகளுக்கான...

பரா ஒலிம்பிக்கில் இலங்கையரின் சாதனை..!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்து  தனது  தாய் நாட்டிற்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்துள்ளார். போட்டியின் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02.09) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல்...

2024 பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை……..!

பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வோலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார். பிரான்ஸ் தலைநகரில் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் 50 வயதான வோலண்டினா பெட்ரில்லோ பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப்...

பிரித்தானியாவில் பரவும் புதிய வகையான வைரஸ்…!

பிரித்தானியாவில் கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான 'ப்ளூடங்' (Bluetongue) என அழைக்கப்படும் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல எனினும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. பிரித்தானியாவின் நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ (Haddiscoe) என்ற இடத்தில் ஒரு ஆடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது...

பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி இன்று ஆரம்பம்!

103 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி இன்று (28) கோலாகலமாக தொடங்குகிறது. எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

பரா ஒலிம்பிக்கில் நாளை பங்கேற்கும் சமித துலான்..!

பிரான்ஸில் நாளை(28.08) ஆரம்பமாக உள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் தடகள வீரர் சமித துலான் இரண்டாவது முறையாகவும் பங்கேற்கவுள்ளார். தெனியாய பகுதியைச் சேர்ந்த சமித துலான் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தெனியாய மத்திய கல்லூரி மற்றும் மாத்தறை ராகுல கல்லூரியில் கற்றுள்ளார். துலான் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கியதில் அவரது வலது காலில்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img