Saturday, June 27, 2026
No menu items!

பிரான்ஸ்

காலமான பிரபல நடிகர் அலைன் டெலோன்….!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் அலைன் டெலோன் நேற்று(18)  காலமானார். இவர் கடந்த 1960-ம் ஆண்டு வெளியான 'பர்பிள் நூன்' அதனைத்தொடர்ந்து, 1967-ம் ஆண்டு வெளியான 'லே சாமுராய்' உள்ளிட்ட கிளாசிக் படங்களில் நடித்து உலக புகழ் பெற்றவர் ஆவார். இவ்வாறு ஆரம்பக்கால பிரெஞ்சு சினிமாவின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். பின்னர் 2019-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்....

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…..!

இலங்கைக்கு  இவ்வருடம் வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,250,000ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1,271,432 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த...

ஒலிம்பிக் சுடரை ஏந்திய காலை இழந்த பெண் ஊடகவியலாளர்….!!

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் மேற்கொண்டவேளை காயமடைந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரான்ஸ் தலைநகரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார். ஊடகப்பணியின் போது கொல்லப்பட்ட காயமடைந்த பத்திரிகையாளர்கள் நினைவாக  அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் முழுவதிலும் பல்வேறு துறைகளை சார்ந்த பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்கின்றனர். ஏஎவ்பியின்...

கஞ்சிபானை இம்ரானை என்னால் இலங்கைக்கு கொண்டுவர முடியும்: முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க கருத்து…

கொழும்பு குற்றவியல் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் நிலையத் தளபதி, முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க கஞ்சிபானை இம்ரான் பிரான்ஸில் இருந்தால் தன்னால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அதற்கு சட்ட ரீதியான ஆவணமொன்று மாத்திரமே அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். க்ளப் வசந்தவின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் பாதாள...

இலங்கையில் நடைபெறும் கொலை திட்டங்கள்..!!

பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார் இதற்கமைய பிரபல பாடகர், நடிகர் உட்பட 07 பேரை கொலை செய்வதற்கு காஞ்சிபனியும் லொகு பெட்டியும் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலில்...

க்ளப் வசந்தவின் கொலையில் தொடர் விசாரணை…!!

பிரான்ஸில் தலைமறைவாகி இருந்த இலங்கையின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான கஞ்சிபாணி இம்ரானின் கட்டளைக்கிணங்கியே அஹூங்கல்லை லொகு பெட்டீ மூலம் க்ளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கஞ்சிபாணி இம்ரான் மற்றும் க்ளப் வசந்த இடையே காணப்பட்ட பணக் கொடுக்கல் வாங்கல் சிக்கலே இந்த கொலைக்கான காரணம்...

பற்றி எரிந்தது பிரான்ஸ் தலைநகரம்….!!

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், பரிஸில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதால், அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த...

பிரமிக்க வைக்கும் பிரான்ஸ்..!

உலக சுற்றுலா பயணங்களை விரும்புபவர்கள் பட்டியலில் நிச்சயம் பிரான்ஸ் நாடு இடம் பிடித்திருக்கும். அந்நாட்டின் தலைநகரான பாரீசில் பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈபிள் டவர் மட்டும் அதற்கு காரணமில்லை. கலாசார ரீதியாகவும், பாரம் பரிய ரீதியாகவும் பல்வேறு அழகியல் அம்சங்களை தன்னத்தே கொண்டுள்ளது.அதனால்தான் உலகிலேயே அதிக பேர் சுற்றுலா செல்லும் முதல் நாடாக விளங்குகிறது. கொரோனா...

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர்…

இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (13) இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டார். இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் 15 ஆம் திகதி வரை மாநாடு இடம்பெறுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஜி-7 அமைப்பாக...

இலங்கையின் அணு மின்சார உற்பத்திக்கு ஆர்வம் காட்டும் சீனா…

இலங்கையின் அணு மின்சார உற்பத்தித்துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் இலங்கை அணுசக்தி சபை, வருங்கால முதலீட்டாளர்களிடமிருந்து திட்டங்களை எதிர்பார்க்கிறது. இந்தநிலையில், சீனாவின் தேசிய அணுசக்தி கழகத்தின் பிரதிநிதிகள், இது குறித்து கலந்துரையாட இலங்கைக்கு வருகை...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img