Tuesday, April 28, 2026
No menu items!

அக்டோபர்

95 வது இடத்தை பிடித்த இலங்கை!

அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது, அதன் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகியவை இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன, சமீபத்திய தரவரிசையின்படி 192 நாடுகளுக்கு விசா...

ஓய்வூதியம் பெறுவோருக்கு இடைக்கால கொடுப்பனவு!

ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் மாதத்திற்கான நிலுவைத் தொகையுடன், ஒக்டோபர் மாதம் கொடுப்பனவு வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர அறிவித்துள்ளார். அரசாங்க ஓய்வூதியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு அண்மையில்...

அதானி காற்றாலை மின் நிலையத்திற்கு அனுமதி…

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் அக்டோபர் 14 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img