Sunday, April 19, 2026
No menu items!

அங்கீகாரம்

யாழ்ப்பாணம் 2026 உலகச் சுற்றுலா நகரங்களில் முன்னணி இடத்தில்!

உலகளாவிய பயண ஊடக நிறுவனம் லோன்லி பிளானட் 2026 ஆம் ஆண்டில் பார்வையிடத்தக்க சிறந்த நகரங்களில் யாழ்ப்பாணத்தை ஒன்றாக தேர்வு செய்துள்ளது. அத்தியாவசியமாக, யாழ்ப்பாணம் தனித்துவமான கலாசார பாரம்பரியத்தையும், வரலாற்றுப் பெருமைகளையும் கொண்டதாகும். இதனால் உலக சுற்றுலா மதிப்பீட்டாளர்களிடையே யாழ்ப்பாணம் மீண்டும் முக்கிய ஈர்ப்புக் கோரிக்கையாளர் நகரமாக திகழ்கிறது. இந்த அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை அதிகரிப்பதோடு,...

‘ Government super app ‘செயலி உருவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

பொதுமக்கள் ஒரே கணினி செயலியின் மூலம் அனைத்து முக்கியமான அரச சேவைகளையும் எளிதாகப் பெறும் வகையில், ‘அரசாங்க சுப்பர் அப்’ (Government SuperApp) எனும் புதிய செயலியை உருவாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது அரச சேவைகளைப் பெறுவதற்கான முறைமைகள் துறைக்கு துறையாக வேறுபட்டுள்ளதுடன், பன்முக அடையாளத் திரிபுகள் மற்றும் மீண்டும் மீண்டும் தரவுகளைச்...

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல வரைவு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க தயாராக உள்ளது!

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக...

வட்டுவாகல் பாலம் புனரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்!

வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் 50/1 ஆம்...

ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கு அங்கீகாரம்!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்காக ஏழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது, நான்கு குழுக்களின் தலைமைப் பதவி அரசாங்கத்திற்கும் மூன்று எதிர்க்கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வுக் குழு எடுத்த முடிவின்படி, இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்ற அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (மார்ச் 17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார், அதன் மீது சபையின்...

போக்குவரத்து துறைகளை முறைமைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

போக்குவரத்து துறையில் அடையாங்காணப்பட்டுள்ள சில நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், தற்போது முறைமைப்படுத்தப்படாத சில போக்குவரத்து துறைகளை முறைமைப்படுத்துவதற்காகவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் சில ஏற்பாடுகளை சமகால தேவைகளுக்கு பொருந்தும் வகையில் புதுப்பித்து திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்ட...

துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லங்கள்..

துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு, தற்காலிக பாதுகாப்பு இல்லங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 10 மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த இல்லங்களின் செலவுகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்!

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள்...

ஏழு முக்கிய நியமனங்கள் !

மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் டி.எம்.ஜே.நிலான் குரே நியமிக்கப்பட்டுள்ளார் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் வை.ஆர்.சேரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். திறைசேரியில் புதிதாக ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு  8,000 ரூபா வழங்க அனுமதி!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img