Monday, April 20, 2026
No menu items!

அனுர குமார திஸாநாயக்க

ஜனாதிபதி தலைமையில் யாழில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்தநிலையில், இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ்...

அநுர அரசில் மக்கள் நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் – ஆளுநர் தெரிவிப்பு..!

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், நியூஸிலாந்துத் தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான...

விக்னேஸ்வரனின் நிலமையே அர்ச்சுனாவுக்கும் – கடுமையாக சாடும் அருள் ஜெயேந்திரன்..!

அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று (20.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனையை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்....

ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்திப்பது ஒரு கௌரவம்; எஸ். ஜெய்சங்கர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்று கொழும்பில் ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்திப்பது ஒரு கௌரவம் என்று 'X' க்கு எடுத்துரைத்த டாக்டர் ஜெய்சங்கர் கூறினார். சந்திப்பின் போது,...

நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (25)  மாலை  நுவரெலியாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நுவரெலியா பிரதான நகரில் பேல் பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள்...

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் தூதுவர்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு, இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நீண்ட கால நட்புறவினை பேணிப் பாதுகாத்து, புதிய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பயணிக்க ஜப்பான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி !

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்கவுடன் நெருக்கமாக இணைந்து இரு நாடுகளினதும் மற்றும் முழுப் பிராந்தியத்தினதும்...

நாடு மீண்டும் வரிசைகள் மற்றும் சிரமங்கள் நிறைந்த யுகத்திற்கு செல்ல இடமளிக்க வேண்டாம் ;ரணில் விக்கிரமசிங்க!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவதையோ அல்லது பற்றாக்குறை மற்றும் வரிசைகளின் யுகத்திற்கு திரும்புவதையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவலியுறுத்தியுள்ளார். நேற்று (16) பிற்பகல் பதுளையில் நடைபெற்ற “வெல்வோம் சிறிலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img