Wednesday, July 22, 2026
No menu items!

அமெரிக்க டொலர்

ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன் பெற அமைச்சரவை அனுமதி..!

நிதித் துறையில் ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 02 துணைத் திட்டங்களின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற கடந்த 09-25-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 2023க்குள் முதல் துணைத் திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்...

மத்திய வங்கி தரவுகளின் படி சுற்றுலாத்துறையில் அதீத வளர்ச்சி..!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. குறித்த காலப்பகுதியில் இலங்கை 2.17 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 66.1 வீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதுபோல்...

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது; மத்திய வங்கி…!

சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஓகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகரித்த வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி..!

இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,087.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 6.58% அதிகரிப்பாகும் என குறித்த சபை தெரிவித்துள்ளது. ஆடைகள் மற்றும் ஜவுளிகள், தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும்...

இலங்கைக்கு கிடைத்த 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம்..!

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை மசகு எண்ணெயின் விலையும் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதற்கமைய WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.27 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.01 அமெரிக்க டொலராக...

இன்றைய நாணயமாற்று விகிதம்….!

இலங்கை மத்திய வங்கி (12) இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், கொள்முதல் பெறுமதி விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர்  ரூ. 295.41   ரூ. 304.66 ஸ்ரேலிங்க் பவுண்ட்  ரூ. 375.54   ரூ. 390.35 யூரோ  ரூ. 320.93   ரூ. 334.33 சுவிஸ் பிராங்  ரூ. 338.79   ரூ. 354.89 கனேடிய டொலர்  ரூ. 213.70   ரூ. 223.24 கனேடிய டொலர்  ரூ. 192.70   ரூ. 202.51 சிங்கப்பூர் டொலர்  ரூ. 221.36   ரூ. 231.84 ஜப்பானிய...

மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.66 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை...

சுற்றுலாத்துறை வருமானம் 06 மாதங்களில் 1,557 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் அதிகரித்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 1,557 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த வருமானமானது இரண்டு மடங்கு வளர்ச்சியைக் காட்டுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதே வேளை, இந்த வருடத்தின்...

தேயிலை மூலம் கடனை செலுத்திய இலங்கை…!!

ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனில் இதுவரை 60 மில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய சபை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img