Tuesday, July 28, 2026
No menu items!

அமைச்சரவை

சுற்றுலா விசா கட்டணத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் மீள அமுல்படுத்தப்படும்!

39 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை ரத்து செய்வதற்கான அமைச்சரவை தீர்மானம் கூடிய விரைவில் மீள அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை மீள அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து தற்போது...

உயர்ஸ்தானிகரை சந்தித்த ஹரினி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று(23.09.2024) இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு தமது வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மற்றும்...

அரச வருவாயை அதிகரிக்க புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை..!

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வரி விதிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முற்றாக நீக்குவதன் மூலம், அரசாங்கத்திற்கான வருடாந்த கையிருப்பு ஏறக்குறைய தொள்ளாயிரத்து...

பெப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளும் நீக்கம்!

பெப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளையும் நீக்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, X இல் ஒரு பதிவில் அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் பலத்துடன் அமைச்சர்கள் அமைச்சரவை பிப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளையும் நீக்க முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் இயல்புநிலையை...

அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் சேகரிப்பு: கல்வி அமைச்சர் தெரிவிப்பு..!

இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை...

ரயில் நிலைய கட்டிடங்களை வணிக நிலையங்களாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி..!

ரயில் நிலையங்களை அண்டியதாக அமைந்துள்ள கட்டிடங்களை வணிக நிலையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனித்தெரு, தெஹிவள, மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்க விருப்பம் தெரிவிக்கின்ற முதலீட்டாளர்களை அடையாளம் காண்பதற்காக விருப்புமனுக்...

ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன் பெற அமைச்சரவை அனுமதி..!

நிதித் துறையில் ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 02 துணைத் திட்டங்களின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற கடந்த 09-25-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 2023க்குள் முதல் துணைத் திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்...

சஜித்தை ஆதரிக்கும் நந்திமித்ர ஏக்கநாயக்க..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க நேற்று (05.09) ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். மினுவாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்தே இவ்வாறு இணைந்து கொண்டாடுள்ளார். இதில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தோட்ட தேர்தல்...

சம்பள அதிகரிப்பின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03.09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய...

உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் தொடர்பான வெளியீடு!

உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலின் போது வாக்களிக்கும் உரிமை மற்றும் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கான உரிமை இழக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்காக நியமனப் பத்திரங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. – 900,000 இற்கும் அதிகமானோர்...
- Advertisement -spot_img

Latest News

களு கங்கையில் சட்டவிரோத அகழ்வு: 25 பேர் கைது

ஹொரனை, வகவத்த, கொபவகவத்த பகுதிகளில் களு கங்கை ஆற்றை அண்டிய பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மணி மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளை வலான ஊழல்...
- Advertisement -spot_img