Saturday, April 25, 2026
No menu items!

அரசியல்வாதிகள்

வருமானத்தைவிட சொத்துக்களை அதிகமாக குவித்த அரசியல்வாதிகள் மீது சோதனை – 100 பேர் பாதிப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த சுமார் 100 அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அரசியலில் நுழைந்தபோது பணமில்லாமல் இருந்த இந்த அரசியல்வாதிகள் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அவர்களின்...

7 அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் ஊழல் வழக்கில் கைது!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்களுக்கான விடை அளிக்கும் நேரத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அடங்குவதாகப் பிரதமர்...

குற்றச்செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதித் துறையே தவிர அரசியல்வாதிகள் அல்ல – டக்ளஸ்!

அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாருக்கு எதிராக வேணும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல எனவும் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில்...

இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 160 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் (08) இரவு அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்குக் கூடியிருந்தனர். இதில் அரசியல்வாதிகள்,...

CID முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார். அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் மத ரீதியாக வன்முறையை ஏற்படுத்த முயற்சி – அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி தலைவர்!

திட்டமிட்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் மதரீதியாக  வன்முறையை தூண்டுவதற்காக சூப்பர் முஸ்லீம் போன்ற சில இஸ்லாமிய அமைப்புக்களும் சில அரசியல்வாதிகளும் முயற்சித்து வருகின்றனர் எனவே  நாட்டின் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு இன மத கலவரத்தை தூண்டக்கூடிய இவர்களை அரசாங்கம் உடன் கைது...

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக போலியான பிரசாரம் – ஆனந்த விஜேபால..!

தோல்வியடைந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு எதிராக போலியான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்காக நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.எமக்கு வழங்கப்பட்ட மக்களாணையின் நோக்கத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் அதற்கேற்பவே நாம் செயற்படுவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கல்கமுவ மக்கள் சந்திப்பில் கலந்து...

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வாக்குப்பெட்டிகள் வெளிப்படையான பையில் கொண்டு செல்லப்பட்டு பூட்டுடன் பாதுகாக்கப்படும் நடைமுறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொடரும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் போது, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி ஊழியர்கள்/வாக்குச்சாவடி முகவர்கள் கையொப்பமிட்ட படிவத்தின் ஆறு நகல்களில் அசல் நகல் வாக்குப்பெட்டியில் ஒட்டப்பட்டு, ஒரு நகல்...

அரச அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரின் சொத்துக்கள் முடக்கம்!

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சில சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்கத் தவறியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுவாத்தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் காணி ஒன்றை வாங்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரிடமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  ஊடகம் ஒன்று...

ஆந்திர மக்களுக்காக முதல் ஆளாக களமிறங்கிய நடிகர் சிம்பு…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வயநாடு மக்களுக்காக பண உதவி செய்து வந்தார்கள். வயநாடு மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு மாறிவரும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img