Thursday, August 6, 2026
No menu items!

அரசியல்

‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் “– எம்.பி. கோடீஸ்வரன் விமர்சனம்!

ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ என்ற வித்தியாசமின்றி, அரசியல்வாதிகள் தங்கள் இனம் மற்றும் மத அடிப்படையில் மட்டுமே சிந்தித்து செயற்படுகின்றனர் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி புத்தசாசன அமைச்சை உருவாக்கியுள்ளதையும், ஆனால் பிற மதங்களுக்காக எந்த அமைச்சும் நிறுவப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும்,...

எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்குப் புறப்பட்டார். இந்த விஜயத்தின் போது அவர் பல அரசு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  சஜித் பிரேமதாச இந்தியாவில் நடைபெறும் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன், சில...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி; சஜித் பிரேமதாச!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைமையிலும் வழிகாட்டுதலிலும் ஒரு கூட்டு அரசியல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பொறிமுறையை, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்: “நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான, ஜனநாயக மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே இந்த...

பாதுகாப்புக்காக அரசாங்கம் கையகப்படுத்திய காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படமாட்டாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அரசியல் இலாபங்களுக்காக விடுவிக்கப்படமாட்டாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், காணி விடுவிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற...

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு 50,000 ஏக்கர் காணி ஒதுக்க திட்டம்!

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது இத்திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.  இது தொடர்பாக எடுக்கக்கூடிய...

மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

கொள்கை வேறுபாடுகளை தாண்டி மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் – தவிசாளர் வசந்தன்!

அரசியலில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் , கொள்கை ரீதியாக எதிர்ப்பாக உள்ள நாங்கள் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அணியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையின் புதிய உறுப்பினர்களை...

“BRICS-இல் இலங்கையின் இடத்தை தேடினேன்” – ரஷ்யாவில் ரணில் விக்கிரமசிங்க விரிவான உரை!

ரஷ்யா தற்போது உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்படவில்லை என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இது பற்றி அவர் பேசுகையில், ரஷ்யா ஆசியப் பகுதிகளில் உள்ள பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளை பேணுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். வால்டாய் கலந்துரையாடல் மன்றத்தில் பங்கேற்பதற்காக ரஷ்யாவுக்குச் சென்றுள்ள அவர், ரஷ்யாவின் பன்னாட்டுக் குறுக்கீடுகள் மற்றும் BRICS அமைப்பின்...

அரசியல் பழிவாங்கல் வேண்டாம் – தாயாரின் விடுதலைக்கு உதவுங்கள் : ஜனாதிபதியிடம் உருக்கம்!

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பை முன்னெடுத்த அவர்...

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈ.பி.டி.பிக்கு கிடையாது – ஸ்ரீகாந் தெரிவிப்பு!

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் சுடிக்காட்டினார். தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது கட்சியின் மீது அவதூறுகளும் சேறடிப்புகளும் மேற்கொள்ளப்படுவது இது புதியதொன்று அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் நேற்றையதினம் இந்த ஊடக மையத்திலே நடைபெற்ற...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img