Saturday, June 13, 2026
No menu items!

அரசு ஊழியர்கள்

அமெரிக்காவில் ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் ஒரே நாளில் பதவி விலகல்!

அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரசு ஊழியர்கள் தங்களது பணியிலிருந்து தன்னார்வமாக விலகவுள்ளனர். இதற்கான முக்கிய காரணமாக, நிர்வாக செலவுகளை குறைக்கும் முயற்சியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அறிவிப்பு தான் காரணமாகும். ட்ரம்ப், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சில முக்கிய துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் விருப்பப்பூர்வமாக பதவி விலக வேண்டும் என...

நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்கள் நிறுவல்; பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

ஜூன் 20 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்களை நிறுவுவதை முடிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பதில் காவல்துறைத் தலைவர், வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே இந்த உத்தரவை அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதிப்படுத்தியுள்ளார். இந்த குழுக்களை உருவாக்குவது குறித்து ஏப்ரல் 8...

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – நளிந்த ஜயதிஸ்ஸ..!

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தடை..!

உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,1964 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் விதிமுறைகளின் கீழ், அரசு ஊழியர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாட்டின் அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட...

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை…!

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட...

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு…!

சமீபத்திய வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதேபோல் குறித்த அரசு ஊழியர்களுக்கு  பாராட்டு சான்றிதழ் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா குழு இலங்கையில் ஆய்வு!

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளை தடுப்பதற்கான உபகுழு (SPT) 7 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில்...
- Advertisement -spot_img