Friday, May 1, 2026
No menu items!

அரச நிதி

விரைவில் ராஜபக்ஷக்களுக்கும் விசாரணை : பிமல் ரத்நாயக்க!

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும்,...

ரணில் விக்ரமசிங்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். ஆனால், உடல்நலக்...

மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்புக்கு அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் லக்ஷ்மன் யாப்பா மீது வழக்குப்பதிவு!

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முதலீட்டு வாரியத்தின் (BOI) முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு, நவம்பர் 19, 2014 அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது...

இலங்கை விமானப்படையின்  பதிலடி..!

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக தமது விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு இலங்கை விமானப்படை (SLAF) பதிலளித்துள்ளது. 'X' இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி, கட்டண அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு விமானங்கள் வழங்கப்படுகின்றன என்பதை SLAF தெளிவுபடுத்தியது. ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் விமானங்களைப் பயன்படுத்துவது சமீபத்தில் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது, பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img