Thursday, July 30, 2026
No menu items!

அலுவலகம்

தமிழர்களின் நீதி எதிர்பார்ப்பை மீண்டும் புறக்கணித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை!

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் எடுத்த தீர்மானங்களில் மாறுபட்ட முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. ஒரு தீர்மானம் பேரவையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன; அதேவேளையில், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான மற்றொரு தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்கான...

ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் அலுவலகம் புதுக்குடியிருப்பில் திறப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் திறந்துவைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சத்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது ஐனாதிபதி தேர்தல் அலுவலகம் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் முத்துச்சாமி லக்சிகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுனமன்ற உறுப்பினர்...

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான அலுவலகம் திருகோணமலையில் திறப்பு!

தமிழ்ப்  பொது வேட்பாளர் பரப்புரைப் பணிகளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருங்கிணைக்கும் அலுவலகம் நேற்றைய தினம் 28/08/2024 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நேபாளத்தின் புதிய பிரதமராக கேபி ஷர்மா நியமனம்: புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கேபி ஷர்மா ஒலி, முந்தைய கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, நேபாளத்தில் கடந்த ஒருவாரகாலமாக நிலவிவந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, ஷர்மா ஒலி இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதி அலுவலகம்...

இஸ்ரேலிய பிரஜைகளிற்கு மாலைதீவு தடை!

இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் கோபம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி முகமட் முய்சு தீர்மானித்துள்ளார் . இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img