Friday, April 24, 2026
No menu items!

ஆசிரியை

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 88 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை!

1957ம் ஆண்டு ஆசிரியையாக கண்டி மாவட்டத்தில் முதல் நியமனத்தை பெற்று ஓய்வு பெற்ற ஒருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி பாடத்துக்கு தோற்றிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இம் முறை, ஹொரண பிரதேசத்தில் நடந்த நிகழ்வு ஒன்று பற்றி மேலும் தெரிய வருவதாவது- அங்குரவாத்தொட்ட, பிரபுத்தகம என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1937ம் ஆண்டு பிறந்தவர். ஆசிரியையாக...

மின்கம்பியில் சிக்கி ஆசிரியை பலி…!

பெலியத்தை, தெத்துவாவெல தம்பேஆர பகுதியில் மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 74 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது காணிக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மற்றுமொரு காணியில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக...

மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட பாடசாலை சமூகத்தினர்…!

தனமல்வில பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர், ஒரு ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பான விபரங்களை பொலிஸாரிடம் மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img