Tuesday, July 28, 2026
No menu items!

ஆரம்ப பாடசாலை

உல்லாச நகரமாக மாறப்போகும் கொழும்பு!

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் . இதற்கான அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார். இதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரின் உல்லாச அனுபவங்களை...

இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அதிபர் கைது!

ராகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் பாடசாலை சேர்க்கைக்கு ரூ.150,000 இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் தரம் 01 க்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, மத்துமகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள பெற்றோர்கள்!

எப்பாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள மா மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கி கலைத்ததால் ஆரம்ப பாடசாலையில் உள்ள மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (25.09.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என...

புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய வெற்றிக்கனி நூல் அன்பளிப்பு நிகழ்வு!

யா/உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று சனிக்கிழமை பாரி அறக்கட்டளை நிலையத்தினரால் யா/மாமுனை அ.த.க.பாடசாலை தொடக்கம்  யா/கேவில் அ.த.க.பாடசாலை வரையான 11 பாடசாலைகளின் தரம் 5 மாணவர்கள் 143 பேருக்கும் பாரி அறக்கட்டளை நிலையத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய வெற்றிக்கனி நூல் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அவ் அறக்கட்டளை நிலையத்தின் தலைவர்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img