Wednesday, July 29, 2026
No menu items!

இதய நோய்

தினமும் தேவைக்கு அதிகமாக உப்பு சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

உப்பு நம் உணவில் மட்டுமல்ல, சுவையிலும் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. உப்பு உடலில் திரவ சமநிலை, தசை செயல்பாடு மற்றும் நரம்பு சமிக்ஞைகளை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது. உணவில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்டால், உடலில் பல மாற்றங்கள் தோன்றத் தொடங்குகின்றன, அவற்றைப் புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒவ்வொரு நாளும் தேவைக்கு அதிகமாக உப்பு சாப்பிட்டால் என்ன...

இதய நோய்களைக் கண்டறியும் AI செயலி கண்டுபிடிப்பு..!

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரினால் 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் AI செயலியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன கண்டுபிடிப்பு, இதய நோய் கண்டறிதலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலிருந்தே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட சித்தார்த் நந்தியாலா என்ற குறித்த மாணவன்,...

காலை உணவு சாப்பிடாமல் இருப்பவரா? அப்போ இந்த நோய்கள் வரும் – ஜாக்கிரதை!

பெரும்பாலானவர் காலையுணவை தவிர்த்து விடுவார்கள். எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் நாளை தொடங்க விரும்புவார்கள். அதன் பின்னர் தங்களின் வேலைகளை முடித்து விட்டு அலுவலகத்திற்கு சென்று விடுவார்கள். இதற்கிடையில் காலையுணவை பொறுமையாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பலரும் காலை உணவை தவிர்ப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், காலை உணவு தவிர்க்கும் பழக்கம்...

வெண்ணெய் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அதிர்ச்சி தகவல்..!

வெண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெண்ணெய் வெண்ணெய் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பால் பொருள் ஆகும். தினமும் வெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாக உள்ளது. வெண்ணெய் கால்சியம் நிறைந்துள்ள நிலையில், பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்...

வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வரக்கூடாதா? இந்த 5 மீன்களை கட்டாயம் சாப்பிடுங்க..!

இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தி மாரடைப்பை தடுக்கும் மீன்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தாக்குகின்றது. பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கொழுப்புச்சத்து ஆகும். மீன்கள் ஆரோக்கியமாக உணவாக இருந்தாலும், சில மீன்கள் அதிகளவில் கொழுப்புச் சத்து கொண்டுள்ளது. இந்நிலையில்...

தினமும் அசைவம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அசைவப்பிரியர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

அசைவம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நன்மை உண்டு என்பது பொய் இல்லை, ஆனால் அதை தினமும் சாப்பிடுவதால் பிரச்சனைகள் அதிகரிக்கும். அசைவம் சாப்பிடுவதால் என்னென்ன உடல்நலக் குறைபாடுகள் உங்களைப் பாதிக்கத் தொடங்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆபத்தை ஏற்படுத்துமா? தினமும் அசைவம் சாப்பிடுவதால் இதய நோய் பிரச்சனை அதிகரிக்கும் என சுகாதாரண நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே...

உயிருக்கே உலை வைக்கும் மது பழக்கம்- ஒரு மாதம் நிறுத்தினால் இவ்வளவு பலன்களா?

பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் குடி பழக்கம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களும் குடிப்பழக்கத்தில் முழ்கி போய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற பழக்கங்கள் உடல் மற்றும் உள ரீதியிலான தாக்கங்களையும் அதிகமாக பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதல்களின் படி, கொஞ்சமாக மது எடுத்து கொண்டாலும்...

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க..!

உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதய நோய் என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். சொல்லப்போனால் இதுவே உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருவருக்கு இதய நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் வயது, குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளால் ஏற்படும் இதய நோயின் அபாயத்தை எவராலும் கட்டுப்படுத்த...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img