Monday, April 20, 2026
No menu items!

இந்திய அணி

இந்தியா vs இங்கிலாந்து: இரண்டாவது டெஸ்ட் இன்று – இளம் வீரர்களுக்கு சோதனை நேரம்!

ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (புதன்கிழமை) பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய/இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஷுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி, இன்றைய தினம் இரண்டாவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விலை கொடுத்தார் விராட் கோலி..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் அணி...

ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணியை இரண்டாவது அரையிறுதியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத்...

அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த சாதனையை படைத்த இந்திய அணி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி முதல் நேற்று இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி வரை அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது. இதில் 10 முறை ரோஹித் சர்மாவும், 3...

இன்று மோதவுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணி..!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதனிடையே, இதுவரையில் நடந்துமுடிந்த போட்டிகளின் புள்ளிகளுக்கமைய ஏ குழுவில் நியூசிலாந்து அணி, விளையாடிய 2 போட்டிகளும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை முதல்...

வரலாற்றுச் சாதனைபடைத்த சிவம் தூபே!

இந்திய அணியின் சகலதுறை வீரன் சிவம் தூபே வரலாற்றுச் சாதனையொன்றைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதன்படி 30 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற உலகின் முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இவர், 35 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி..!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இந்தநிலையில்,...

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு..!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான குறித்த குழாமில் சுப்மன் கில், விராட் கோலி, யசஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டெல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்ட் மற்றும்...

இந்திய அணியின் ஆலோசகராக மஹேந்திரசிங் டோனி..!

9ஆவது ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மாத்திரம் டுபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img