இந்திய அணி
புதிய செய்திகள்
இந்திய -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று!
இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்கோட்டில் ஆரம்பமாகிறது
இந்த போட்டிக்கான இந்திய அணியை ஸ்மிரித்தி மந்தனாவும் அயர்லாந்து அணியை கெபி லெவிசும் வழி நடத்துகின்றனர்.
<!--
-->
புதிய செய்திகள்
இந்திய அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி..!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 4...
புதிய செய்திகள்
வெற்றி வாகைசூடிய அவுஸ்திரேலிய அணி..!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 474 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய...
புதிய செய்திகள்
முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை..!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதி (EPF) மோசடி வழக்கில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராபின் உத்தப்பா 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது ராபின் உத்தப்பா, செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட்...
புதிய செய்திகள்
ஓய்வுவை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்..!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
புதிய செய்திகள்
களத்தில் கலக்கும் அவுஸ்திரேலிய அணி..!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் கே.எல்.ராகுல் 84 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
முன்னதாக தமது முதலாவது...
புதிய செய்திகள்
ஐ.பி.எல் வரலாற்றில் சாதனை வீரராக திகழும் டோனி..!
ஐ.பி.எல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஐ.பி.எல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரராக எம்.எஸ். டோனி திகழ்கிறார்.
2025ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது 18ஆவது சீசன் என்ற அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தொடரில் மொத்தமாக...
புதிய செய்திகள்
173 ஓட்டங்களைக் குவித்தது இலங்கை அணி..!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது.
இதன்படி இந்திய அணிக்கு...
புதிய செய்திகள்
295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ்...
புதிய செய்திகள்
ஒரே ஆண்டில் சாதனை படைத்த இந்திய அணி!
இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ஒரே ஆண்டில் அதிக தடவைகள் 200 ஓட்டங்களைக் கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கெதிராக நேற்று (13) இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி 219 ஓட்டங்களைப் பெற்றது.
இதன்மூலம் அதிக தடவைகள் 200க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்ற அணி...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


